Month: September 2017

‘நீட்’ போராட்டத்துக்கு தடை வருமா? உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

டில்லி, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நீட் காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.…

பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரை அனுமதிக்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. சட்டத்த அவர்கள் கையில் எடுப்பதையும் அனுமதிக்க…

நீட் பற்றி தெரியாத கமல், சூர்யாவின் கட்டுரையை படிக்க வேண்டும்

பொதுவாக நடிகர் கமல்ஹாசன் மீது, “அறிவார்ந்தவர்” என்ற ஒரு முத்திரை உண்டு. திரைத்துறையின் நவீன அம்சங்களை பயன்படுத்திக்கொள்வதில் முன்னோடி அவர்தான். அது மட்டுமல்ல… புதிய திரைப்படங்களை நேரடியாக…

அமெரிக்கா: இந்திய பெண்ணை கொலை செய்ய முயன்ற கணவர் மற்றும் மாமனார் மாமியார் கைது

அமெரிக்கா: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவ்பீர் சிங் – சில்கி கைந்த் தம்பதி, அமெரிக்காவின் ஹில்ஸ்பரோ பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.…

தமிழ்நாட்டில் ‘டிஜிட்டல் லைசென்ஸ்’ அனுமதிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சென்னை, தமிழகத்தில் வாகன ஓட்டிகள் இன்றுமுதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகி…

வெளியே வந்தார் நடிகர் திலீப்: 2 மாத சிறை வாசத்துக்கு 2 மணி நேர பரோல்

கொச்சி: நடிகை கடத்தல் வழக்கில் கடந்த இரு மாதங்களாக ஆலுவா சிறையில் இருந்த நடிகர் திலீப், தனது தந்தையின் நினைவு தின சடங்கில் கலந்து கொள்வதற்காக இரண்டு…

இந்திய கிரிக்கெட் வீரர் இலங்கையில் பலி

இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஒருவர் அகால மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை – இந்திய கிரிக்கெட் போட்டி இலங்கையில்…

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: இன்றுமுதல் ஒரிஜினல் லைசென்ஸ்!

சென்னை, தமிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் தங்களின் ஒரிஜினில் லைசென்சை வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த மாதம் 1ந்தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க…

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வது யார்: என்.ஐ.ஏ. அதிரடி ரெய்டு!

ஸ்ரீநகர், நாட்டில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்கள், அரசுக்கு எதிராக போராட நிதியுதவி செய்து வருவது யார் என்பது குறித்து மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை…

‘நீட்’ சேர்க்கை நிறுத்தம்: சி.எம்.சி. மருத்துவக்கல்லூரி அதிரடி

வேலூர்: புகழ் பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நிர்வாகம், நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நீட்…