Month: September 2017

தொடரும் விபத்துகள்: ஹவுரா – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது!

லக்னோ, நாட்டில் ரெயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை ஹவுரா – ஜபல்பூர் செல்லும் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன மேற்கு…

ஜாமீன் மனுவுக்கு ஆதார் தேவையா? : உயர்நீதிமன்றம் கேள்வி

ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியமா என தெளிவுபடுத்துபடி உயர்நீதிமன்ற சட்டக் குழுவை கேட்டுள்ளது. ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தில் ஒரு…

கிரிக்கெட்: விராட் கோலி புதிய சாதனை!

கொழும்பு, இலங்கையில் 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் 15ஆயிரம் ரன்களை கடத்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்…

அரசியல்வாதிகளின் சொத்துக்கள் உயர்வது எப்படி?: உச்சநீதிமன்றம்

டில்லி: அரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பு விஷயத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம்…

வாட்ஸ் அப் பயன்படுத்துவோரது விபரங்களின் பாதுகாப்பை ஆராய குழு!! மத்திய அரசு

டில்லி: சர்வதேச அளவில் அதிகமானோர் வாட்ஸ் – அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் புதிய தனி நபர் ரகசிய கொள்கை (ப்ரைவஸி பாலிசி) கடந்த ஆண்டு கொண்டு…

நீட் குறித்து கூடியோசிப்போம்!! டுவிட்டரில் கமல்

சென்னை: ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில்…

தனியார் மயத்துக்கு முன் நிலுவை தொகையை வழங்க வேண்டும்!! ஏர் இந்தியா பைலட் சங்கம்

டில்லி: தனியார் மயம் ஆக்குவதற்கு முன் தங்களது நிலுவை தொகையை வழங்க வேண்டும் என ஏர் இந்தியா பைலட்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய வர்த்தக பைலட்கள் சங்கம்…

நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை!! வேலூர் சிஎம்சி அறிவிப்பு

வேலூர்: நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் அடிப்படையிலேயே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…

பெண் எஸ்.ஐ.யிடம் தவறாக நடந்த உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.…

பணமதிப்பிழப்பால் அச்சகங்களுக்கு ரூ.577 கோடி இழப்பு!! ரிசர்வ் வங்கி வழங்க வலியுறுத்தல்

டில்லி: இந்திய ரூபாய் நோட்டுக்கள் 4 அச்சகங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதில் இரண்டு பொதுத் துறையான எஸ்பிஎம்சிஐஎல் சார்பில் நாசிக் மற்றும் தேவாஸில் செயல்படுகிறது. பிஆர்பிஎல்எம்பிஎல் அச்சகம் 2…