சென்னை மாநகராட்சி திவாலா? ஊழியர்கள் அதிர்ச்சி
சென்னை, சென்னை மாநகராட்சியில் பணம் இல்லாததால், மாநகராட்சி பணியாளர்களின் சரண்டர் சம்பளம் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநகராட்சி ஊழியர்கள், தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி…
செல்ஃபோன் டெக்ஸ்ட் மெசேஜ் சாட்சியம் ஆகுமா ? : உச்சநீதிமன்றம் ஆய்வு…
டில்லி ஒருவருக்கு அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் செய்தியை சாட்சியமாக கொள்ளலாமா என்பது குறித்து உச்சநீதி மன்றம் ஆய்வு செய்ய உள்ளது. அமுலாக்க இயக்குனரகம் பண மோசடி…
நீட்: புகுத்தப்படுவதன் அதிர்ச்சி பின்னணி!:
நெட்டிசன்: பத்திரிகையாளர் ஷ்யாம் அவர்களின் முகநூல் பதிவு: இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS) அந்தமான் & நிக்கோபர்…
பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு!
டில்லி, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தனி கேபினட் அந்தஸ்துள்ள, முக்கிய துறையான பாதுகாப்பு துறை…
துப்பாக்கியால் குரலை ஒடுக்குவது வெற்றி அல்ல : கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலின் டிவிட்டர் பதிவு
சென்னை பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிந்துள்ளார். பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை…
நீட் தேர்வு – அனிதா தற்கொலை: பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்!
சென்னை, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு…
அரசின் மீதான விமர்சனம் தேச விரோத குற்றம் இல்லை : உச்ச நீதி மன்றம்…
டில்லி அரசின் செயல்களை விமர்சிப்பது தேச விரோத குற்றத்தின் கீழ் வராது என காவல்துறைக்கு உச்ச நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேச விரோதக் குற்றம் செய்ததாக…
ஏமாறாதீர்: குவைத்தில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் கவனிக்க..!
குவைத்திற்கு இந்திய வீட்டு பெண் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே குவைத்தில் வீட்டு வேலைக்கு அழைத்து செல்லப்படும் பெண்களை பாலியல் துன்புறுத்தல்…
அனிதா தற்கொலை அவரது தலைவிதி!: மகளிர் ஆணைய தலைவர்
நீட் குளறுபடிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்திய மாணவி அனிதா, விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், “அனிதா தற்கொலை செய்துகொண்டது அவரது…