Month: September 2017

நீட் ரத்து செய்யப்படும்வரை அனிதா உடலை எடுக்க விட மாட்டோம்!: தொடரும் போராட்டம்

நீட் குழப்படி காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் அனிதாவின் இல்லம் அருகே இயக்குநர் கௌதமன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்..…

அல்ஜீரியா: ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப் படை தாக்குதலை தடுத்த போலீஸ்காரர் பலி

அல்ஜீயர்ஸ்: அல்ஜீரியா நாட்டில் காவல்நிலையத்தை தகர்க்க வந்த ஐஎஸ்எஸ் தற்கொலை படை தீவிரவாதியை தடுத்த போலீஸ்காரர் குண்டுவெடிப்பில் சிக்கி இறந்தார். வட ஆப்ரிக்காவின் அல்ஜிரியா நாட்டின் தலைநகரான…

அஸ்ஸாமில் அமைதி குலைவு!! ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கு சட்டம் அமல்

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் அமைதி குலைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டு அங்கு ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரிகள் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக 27 ஆண்டுகள்…

அனிதாக்களைத்தாக்கும் நீட் ப்ளூ “வேல்கள்” இவர்கள்தான்!

நீட் குழப்படிகளால் போராடித் தோற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலமெங்கும் நீட் குழப்படிகளைக் கண்டித்து பரவலாக…

அனிதா தற்கொலை எதிரொலி: சென்னையில் நளினி சிதம்பரம் வீடு முற்றுகை…

சென்னை : நீட் குழப்படிகளால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் மரணத்தைக் கண்டித்து, நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிடப்பட்டது. நீட்…

இந்தியாவின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்துவிட்டது!! உலக பொருளாதார நிபுணர் கணிப்பு

டில்லி: ‘‘இந்தியாவின் வளர்ச்சி கீழ் நோக்கி சென்றிருப்பது கவலை அளிக்கிறது. நாட்டின் வளர்ச்சியை பணமதிப்பிழப்பு தடுத்து நிறுத்திவிட்டது’’ என்று உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரும்,…

பெண் குழந்தைக்கு தாயானார் செரினா வில்லியம்ஸ்!

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. உலக டென்னிஸ் விளையாட்டில் சூப்பர் ஸ்டாராக விளையாடி வரும் செரினா வில்லியம்ஸ் தனது காதலர்,…

புளுவேல் கொடூரம்: சென்னையில் பிளஸ்2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை, உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் கேம் விளையாடிய வடசென்னை பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையை தூண்டும் புளுவேல்…

அனிதா தற்கொலை: தீவிரமடையும் போராட்டம்! மோடி, எடப்பாடி பொம்மைகள் எரிப்பு

கோவை: நீட் காரணமாக தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க முடியாத காரணத்தால் மனம் உடைந்த மாணவி அனிதா தற்கொலை கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும்…

உ.பி. குழந்தைகள் பலி: டாக்டர் கபீர்கான் திடீர் கைது!

லக்னோ: கோரக்பூரில் குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த டாக்டர் கபீர் கான் கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி…