Month: August 2017

4 நாட்கள் தொடர் விடுமுறை!! கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

சென்னை: ‘‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 14ம் தேதியும்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் தீபக் மிஸ்ரா

டில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள ஜே.எஸ்.கேஹர் வரும் 27ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்த தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ள…

செல்பி எடுத்தால் ரூ. 10 ஆயிரம் அபராதம்

கவுகாத்தி: அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் நின்று செல்பி எடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்!! ஷியா வாரியம் அபிடவிட் தாக்கல்

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்து உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர்…

டெஸ்ட் போட்டி ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜடேஜாவுக்கு முதலிடம்

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவை பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசனை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தார். சமீபத்தில் நடந்த இலங்கையுடனான 2வது…

அணு ஆயுதம் இல்லாத உலகுக்கு ஜப்பான் அழைப்பு!! ஹிரோஷிம்மா நினைவு நாளில் பிரதமர் உருக்கம்

டோக்கியோ: ‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும்’’ என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலகப்…

கட்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு அனுமதி!

சென்னை : சேலம் மாவட்டம் கட்சராயன் ஏரியை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதியளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராபாளையத்தில்…

23 வருடங்களாக மோடிக்கு ராக்கி கட்டும் பாக் பெண் !

டில்லி பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் கடந்த 23 வருடங்களாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார். வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ரக்‌ஷா…

விநாயகர் சதுர்த்தி: இந்த ஆண்டு ஸ்பெஷல் ‘ஜல்லிக்கட்டு விநாயகர்’ சிலைகள்!

திருச்சி, இந்த மாதம் 25ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு…

நகரின் முக்கிய இடத்தில் சிசிடிவி பதிவுகள் இல்லையா? : நீதி கேட்கும் ஐதராபாத் பெண்  

ஐதராபாத் நகரின் முக்கியமான இடத்தில் காரை ஒட்டி ஒருவரைக் கொன்று விட்டு ஓடிவிட்ட ஒரு வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவுகள் இல்லாததை எதிர்த்து இறந்தவரின் மகள் கேள்வி…