Month: August 2017

மோடியின் 3ஆண்டு சாதனை: 310 ராணுவ வீரர்கள் தற்கொலை! பகீர் தகவல்

டில்லி, பிரதமராக மோடி பதவியேற்றபிறகு ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது. மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில்…

கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்!

மதுரை, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதி மன்ற கிளை…

கேரளாவில் அட்டூழியம் : தொழிலதிபரை மிரட்டிய பா ஜ க பிரமுகர்!

கொல்லம் தொழிலதிபரை நன்கொடை கேட்டு மிரட்டியதற்காக பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொல்லத்தை சேர்ந்த உள்ளூர் பா ஜ க பிரமுகர் சுபாஷ்.…

முன்னாள் மத்திய அமைச்சர் சன்வர்லால் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டில்லி: பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. சன்வர்லால் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு நாட்டிற்கும், பா.ஜ.,வுக்கும் பேரிழப்பு என…

மீனவர்கள் சிறைபிடிப்பு: புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம்!

புதுக்கோட்டை, தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதை கண்டித்து புதுக்கோட்டையில் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று புதுக்கோட்டை மற்றும் அந்த…

உ.பி.யில் பயங்கரம்: 17வயது பள்ளி மாணவி கழுத்தறுத்து கொலை!

லக்னோ, கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் வசிக்கும் 17 வயதான இளம்பெண் பள்ளிக்கு செல்லும் வழியில், கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி…

மகாராஷ்டிரா : மராத்தா கிரந்தி மோர்ச்சா பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள்!

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மராத்தா கிரந்தி மோர்ச்சா நடத்திய பேரணியை தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மக்கள்…

இதுவே தொடக்கமாக இருக்கட்டும்…

நெட்டிசன்: சிவசங்கர் எஸ்.எஸ்..முகநூல் பதிவு குஜராத் ராஜ்யசபா தேர்தலில் சாம, தான, பேத, தண்ட வழிமுறைகள் அத்தனையையும் பின்பற்றி வெற்றி மட்டுமே நோக்கம் என்று செயல்பட்டது மோடி-அமித்ஷாவின்…

போலி ரூபாய் நோட்டு பறிமுதலில் குஜராத் முதலிடம்! மத்திய அமைச்சர் தகவல்

அகமதாபாத், நாட்டில் அதிகபடியான போலி ரூபாய் நோட்டுக்கள் நடமாட்டம் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்தான் நடைபெறுகிறது என்று மத்திய அமைச்சரே கூறி உள்ளார். நாட்டிலேயே அதிக அளவிலான…

துபாய் : காதலனைக் கொன்று பிணத்துடன் இரவை கழித்த பெண் !

துபாய் காதலனை குடிபோதையில் கத்தியால் குத்திக் கொன்று அந்த பிணத்துடன் இரவைக் கழித்த ரஷ்யப்பெண்ணுக்கு 15 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிக்கும் ரஷ்யப்பெண் சிறு…