Month: August 2017

கிருஷ்ண ஜெயந்தி : வழிபடும் முறைகள்…

பகவான் கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத அஷ்டமி, ரோகிணி இணையும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 14/08/2017 அன்று கண்ணன் பிறந்த நாளாகிய கிருஷ்ண…

கோரக்பூரில் ரூ. 82 கோடியில் குழந்தை நோய் ஆராய்ச்சி மையம்: மத்திய அரசு

டில்லி: உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும்…

அஸ்ஸாமில் மீண்டும் வெள்ளம்: 3.55 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கால் 15 மாவட்டங்களில் உள்ள 3.55 லட்சம் குடும்பங்கள் பாதித்துள்ளன. தீவிர நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு முதல்வர்…

ஆதாருடன் 9.3 கோடி பான் கார்டுகள் இணைப்பு

டில்லி: 9.3 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 30 கோடி பேர் பான் கார்டு எடுத்துள்ளனர். இவர்களில்…

விஜய்யின் அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறதா மெர்சல்?

விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் வரும் இருபதாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற சிங்கிள் ட்ராக் மட்டும் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.…

இலங்கையில் டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் பெயர்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட்…

கோராக்பூர்: சொந்த பணத்தில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்

கோராக்பூர்: டாக்டர் ஒருவரின் அதிவிரைவுடன் செயல்பட்டு தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்ததால் பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி இரவு, 11ம்…

வாகாவில் 107 அடி உயர தேசிய கொடி ஏற்றம்!

பஞ்சாப்: வாகா-அட்டாரி எல்லையில் நாட்டின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயரமான 360 அடி உயர கொடிக்கம்பத்தில்…

யோகிக்கு பாதுகாப்பு: குழந்தை உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல கட்டாயப்படுத்திய கொடூரம்

கோராக்பூர்: ஆதித்யாநாத் பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தை உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல தந்தையை மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. உ.பி. மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு…