Month: August 2017

ஏர் இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு சலுகை கட்டண புக்கிங் நிறுத்தம்

டில்லி: ஆன்லைன் மூலம் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் டிக்கெட் வழங்கும் திட்டத்தை ஏர் இந்தியா நிறுத்தியுள்ளது. இதற்கு பதில், அவர்கள் நேரடியாக சென்று ஆவணங்களை காண்பித்து டிக்கெட்…

மாநிலங்களில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுங்கள்: உள்துறை உத்தரவு

டில்லி: ‘‘சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை அடையாளம் பார்த்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம்,…

பெற்றோருக்கு சொந்த வீடு இருந்தாலும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்

டில்லி: டில்லியை சேர்ந்த ஒரு பெண் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குடும்ப…

 *”தரமணி”… ரசிகர்களை அடுத்த கட்டத்துக்கு இழுக்கும்!: இயக்குநர் தங்கர்பச்சான்

“தரமணி” திரைப்படம் ரசிகர்களை அடுத்த கட்டத்துக்கு இழுக்கும் என்று இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டியிருக்கிறார். இப்படம் குறித்த அவரது முகநூல் பதிவு: “தரமணி திரைப்படம் வெறும் தீவிர சினிமாவாக…

எடப்பாடி பதவி விலக வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது தமிழக அரசை தாக்கி ஒரு பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ ஒரு…

கோராக்பூரில் பன்னாட்டு நிறுவன சோதனையில் குழந்தைகள் உயிரிழப்பா?: நெட்டிசன்

உ.பி. மாநிலம் கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 63 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பரிபாதமாக உயிரிழந்துள்ளனர். இச்செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.…

கைவிட்ட கோசாலை…  பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்

ஹர்தா: சாலையில் கிடந்த பசுவின் உடலை அப்பகுதி இஸ்லாமிய மக்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சம்பவம் ம.பி. மாநிலத்தில் நடந்துள்ளது. ம.பி. மாநிலத்தில் பா.ஜ.,வைச் சேர்ந்த,…

இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகம் பல துறைகளில் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஜார்ஜ்கோட்டையில் முதல்வர் பழனிசாமி, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று…

தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார்  பகவத் !

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளியில் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றினார். கேரள மாநிலம் பாலக்காட்டில் , அரசு உதவி…

இந்திய சுதந்திர தினத்துக்காக… முதல் முறையாக மூவர்ணத்தில் ஒளிர்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி!

நயாகரா ஃபால்ஸ் (கனடா) : சுதந்திர தினத்தை முன்னிட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெறுகிறது. ஆண்டு முழுவதும் உலகப் புகழ்பெற்ற…