Month: August 2017

4ஆண்டு சிறை: சசிகலா சீராய்வு மனு மீது இன்று உத்தரவு?

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீதான உத்தரவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அவல், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை…

குழந்தைகள் பலி: உ.பி.யில் காங்கிரஸ் மீண்டும் சுறுசுறுப்பு!

லக்னோ, உ.பி.மாநிலத்தில் கோரக்பூர் மருத்துவமனையில் நடைபெற்ற பச்சிளங்குழந்தைகளின் பரிதாப மரணம் காரணமாக, ஆளும் யோகி தலைமையிலான பாரதியஜனதா அரசுக்கு பொதுமக்களி டையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த…

உ. பி. யில் தொடரும் ரெயில் விபத்து : மற்றொரு ரெயில் தடம் புரண்டது… 75 பேர் காயம்

ஆருய்யா , உ. பி. உத்திரபிரதேசம் ஆருய்யா மாவட்டத்தில் நேற்று கைஃபியாத் எக்ஸ்பிரசின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் சுமார் 75க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். கடந்த…

அதிர்ச்சி அறிக்கை : இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை இழப்பு…

டில்லி இந்திய பொருளாதார மையம் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை வேலை இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இந்திய…

இதுதான் சமூக நீதியா?

நெட்டிசன்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படாது என்றும், மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர். பல்வேறு தீர்ப்புகளில் சமூக நீதி…

‘நீட்’: மகளின் மருத்துவ கனவு நிறைவேறாததால் தாய் தற்கொலை!

வேலூர், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காத காரணத்தால், தமிழக பாடத்திட்டத்தின் மூலம் படித்த மாணவியின் டாக்டர் கனவு பொய்த்து போனதால், அந்த பெண்ணின் தாய்…

வைகோ கனவில் கருணாநிதி… பலன் என்ன?: சொல்கிறார் பிரபல ஜோதிடர்

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்னைக்கு சந்திச்சு நலம் விசாரிச்சிருக்காரு. நீண்ட நாளைக்குப் பிறகு ரெண்டு பேரும் சந்திச்சிருக்காங்க… இதனால ரெண்டு கட்சியும் கூட்டணி…

முரசொலி விழாவில் கலந்துகொள்வேன்: கருணாநிதியை சந்தித்த பிறகு வைகோ பேட்டி

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்த வைகோ, “முரசொலி பவள விழாவில் கலந்துகொள்வேன்” என்று அறிவித்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,…

கருணாநிதியை சந்தித்தார் வைகோ

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று இரவு சந்தித்தார். முதுமை காரணமாக கருணாநிதி ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டு…

புடவை அணித்து 42 கி.மீ., மாரத்தானில் ஓடி பெண் சாதனை!!

ஐதராபாத்: ஐதராபாத் மாரத்தான் போட்டியில் 42 கி.மீ., தூரத்தை ஓடி 44 வயது ஜெயந்தி சம்பத்குமார் என்ற பெண் சாதனை படைத்துள்ளார். கைத்தறி ஆடைகள் குறித்த விழிப்புணர்வு…