Month: August 2017

அ.தி.மு.க. அலுவலகத்தில் ஈ.பி.எஸ்.- ​ஓ.பி.எஸ்.  தீவிர ஆலோசனை!  பொதுக்குழு தேதி அறிவிப்பு?

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினா்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையில்…

கோவா இடைத்தேர்தலில் முதல்வர் பாரிக்கர் வெற்றி!

பனாஜி, கோவா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் மனோகர் பாரிக்கர் சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், ஏற்கனவே நடைபெற்ற…

தவறான சேர்க்கை கடிதம் : அலைக்கழிக்கப்பட்ட மாணவர்…

புனே மாணவர் சேர்க்கைக் கடிதத்தில் மாநிலத்தின் பெயர் சரியாக குறிப்பிடப்படாததால் தவறான மாநிலத்துக்கு வந்த மாணவர் சேர்க்கையை இழந்தார். புனேவை சேர்ந்த 17 வயது மாணவர் தனியால்…

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தீபக் மிஸ்ரா!

டில்லி, சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ்சிங் கேஹர் பதவிக்…

‘பாலியல் சாமியார்’ குர்மீத் ராமுக்கு இன்று தீர்ப்பு! வட மாநிலங்களில் பதற்றம்!

சண்டிகர்: குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சாமியார் குர்மீத் ராமுக்கு இன்று தீர்ப்பு விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.…

தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?-6: த.நா.கோபாலன்

பகுதி-6. திராவிடத்தால் வீழ்ந்தோம், ஆரியத்தால் எழுவோம் – த.நா.கோபாலன் பிறப்பிலும் கோளாறுகள் உண்டுதான். ஆனால் வளர்ப்பு சிலவற்றை சரி செய்யமுடியும். உடல்ரீதியான genetic disorders சிலவற்றுக்கு மாற்று…

பிரதமரையும், முதல்வரையும் விளாசிய 3 நீதிபதிகள் இவர்கள் தான்…

டில்லி: தேரா சச்சா தலைவர் ராம் ரஹிம் சிங்க்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேரா…

30 பேரை பழிவாங்க துடிக்கும் ஜெ., ஆன்மா!! கேரளா ஜோதிடர் பரபரப்பு தகவல்

சென்னை: ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வரக் கூடாது என்றும் 30 பேரை பழி வாங்கத் துடிப்பதாகவும் கேரள ஜோதிடர் வேங்கடசர்மா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயலலிதா…

ஸ்பெயின் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. பார்சலோனா மற்றும் அதன் அருகாமை சுற்றுலா கேந்திரமான காம்பிரில்ஸ் ஆகியவற்றில்…

தனி மனித சுதந்திர தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவு: முகுல் ரோஹத்கி உறுதி

டில்லி: தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டிருப்பது மோடி அரசுக்கு பின்னடைவு என்று முகில் ரோஹத்கி தெரிவித்துள்ளார். முன்னாள்…