Month: July 2017

ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி : அதிர்ச்சியூட்டும் சம்பவம்

டில்லி டில்லி – ராஞ்சி விமானத்தில் விமானம் இறங்கும் முன் ஒரு பயணி அவசரத்துக்கு வெளியேறும் கதவை திறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ராஞ்சியை சேர்ந்தவர் அஃப்தாப்…

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி! ராமதாஸ்

சென்னை, வேலைவாய்ப்பை உருவாக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமே தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.…

இந்தியா மக்கள் தொகையில் 10 ஆண்டுகளில் முதலிடம் பெறும் : ஐ நா அறிவிப்பு

வாஷிங்டன் வரும் 2026க்குள் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து முதல் இடத்தை அடையும் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை மற்றும்…

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மயிலாடுதுறையும் களத்தில் குதித்தது!

தஞ்சாவூர், ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலத்தில் இன்று 11வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.…

செண்டிரல் ஸ்டேஷன் : சென்னையில் குற்றாலம்

சென்னை நேற்று முன் தினம் பெய்த மழையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூரை ஒழுகி குற்றாலம் போல் நீர் கொட்டி உள்ளது. சென்னையில் உள்ள முக்கிய…

அமெரிக்கா ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்து! 16 பேர் பலி!

வாஷிங்டன், அமெரிக்காவில் ராணுவ விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் 16 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ராணுவ விமானம் ஒன்று எந்திர கோளாறு காரணமாக தரையில்…

நம்பிக்கை ஓட்டு வழக்கு: சட்டசபை விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது! மத்தியஅரசு வாதம்

டில்லி, எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஆகஸ்டு மாதம் 9ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மின்றம். முதல்வர் பழனிசாமி…

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: மாற்றம் குறித்த தகவல் வரவில்லை! முதல்வர்

சென்னை, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மாற்றுவது குறித்து மத்திய அரசிடம் இருந்த எந்தவித தகவலும் வரவில்லை என்று முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார், செம்மொழி தமிழாய்வு மத்திய…

எதிர்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் : காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி!

டில்லி துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்படுவார். இவர் காந்தி – ராஜாஜி ஆகியோரின் பேரன் ஆவார். இன்று எதிர்கட்சிகள், துணை ஜனாதிபதி…

சீனா தயாரிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு கேள்விக்குறி? மத்தியஅரசு தகவல்

டில்லி, சீனாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்களால், நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக மத்தியஅரசு சந்தேகிக்கிறது. இதுகுறித்த தீவிர விசாரணையிலும் இறங்கி உள்ளது. உலகம் முழுவதும் எலக்ட்ரானிக்…