Month: July 2017

மேற்குவங்கம்: துர்கா சிலைக்கு கூந்தல் தயாரிக்கும் முஸ்லிம் குடும்பத்தினர்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் போது துர்கா தெய்வ சிலைக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும். இந்த…

பாம்பனில் புயல் எச்சரிக்கை

பாம்பன்: ஒரிசா அருகே வங்க கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புயல்…

ஆதார் வழக்கு: தனி மனித ரகசியம் அடிப்படை உரிமையா?… 9 நீதிபதிகள் விசாரணைக்கு மாற்றம்

டில்லி: தனி மனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையா என்பதை முடிவு செய்ய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் அடுத்தப்படம் ‘‘ஹௌஸ் ஓனர்’’

தனது வித்தியாசமான படைப்புகளால் பெரிதும் பாராட்டப்படும் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் “ஹௌஸ் ஓனர்” ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் எனக்…

நீட் தேர்வை ரத்து செய்ய ரத்த போஸ்டர் எழுதிய திருச்சி மாணவி

சென்னை: மருத்துவ கல்வி மீது ஆர்வம் கொண்ட திருச்சியை சேர்ந்தவர் மாணவி ஐஸ்வர்யா. இவர் நீட் தேர்வில் 209 மதிப்பெண் பெற்றள்ளார். இவர் நீட் தேர்வை ரத்து…

சிக்கிமை சீனா அபகரித்தால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு!! மம்தா தாக்கு

கொல்கத்தா: சீனா, நேபாள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள ராஜாங்க உறவு தோல்வியால் மேற்கு வங்க மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி…

அமைப்புசாரா-கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

காஞ்சிபுரம்: அமைப்புசாரா மற்றும் கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை : மனோகர் பாரிக்கர்

பனாஜி கோவாவில் மாட்டு இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தேவைப்பட்டால் பெல்காம் போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். கோவா சட்டசபையில்…

பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அமித் குமார் வெள்ளி வென்றார்!

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 8வது உலக பாராதடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 92 நாடுகளில் இருந்து, 1074 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.…

கோ.ரா., எஸ்.வி.சேகர்.. இருவருக்கும் கண்டனங்கள்!

நெட்டிசன்: சிராஜுல்ஹஸன் முகநூல் பதிவு தந்தை பெரியார் திராவிடர் கழகம் எனும் அமைப்பு, “பன்றிகளுக்குப் பூணுல் போடும் போராட்டத்தை” அறிவித்துள்ளது. எந்த ஒரு மதத்தையும் பிரிவினரையும் மதரீதியாகப்…