Month: July 2017

கல்லூரி மாணவிகள் திடீர் வாந்தி மயக்கம்! காரணம் என்ன?

சென்னை, கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் உடடினயாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஜெயலலிதா மணிமண்டபம்: அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வருக்கு மணி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அரசுக்கும், மாநகராட்சிக்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால்…

திருப்பதி கோயிலில் உள்ள பழைய நோட்டுகள் : உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?

டில்லி ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திருப்பதி கோயிலில் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றித்தர உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பியுள்ளார். உலகத்திலேயே இரண்டாவது பணக்கார தேவஸ்தானம்…

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினர் டில்லியில் முகாம்! பரபரப்பு

டில்லி, அதிமுகவின் இரு அணியினரும் டில்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள சசிகலாமீதான பல்வேறு…

மக்களுக்கு ‘அல்வா!’ ஓபிஎஸ்-சின் கிணறு நண்பருக்கு விற்பனை!

தேனி: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் உள்ள தனக்குச் சொந்தமான பிரச்சினைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளதாக கடந்த வாரம் பரபரப்பாக…

‘போலி’களை பிடிக்க போலீசார் அதிரடி! விரைவில்…

சென்னை, போலி பிரஸ், போலி அட்வகேட், போலி போலீஸ்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இதற்கான அதிரடி நடவடிக்கை தொடங்கும் என…

பாகிஸ்தான் போதை பொருள் கடத்தல்காரர் தமிழ் நாடு போலிசாரால் கைது!

ஏர்வாடி, ராமநாதபுரம் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு போதை பொருள் கடத்தல்காரர் இரண்டு போலி ஆதார் அட்டைகளுடன் இந்தியாவில் வலம் வந்த பின் தமிழ்நாடு போலிசாரால் ஏர்வாடியில் கைது…

சிறையில் சசிகலா லஞ்சம்: எடப்பாடி வாய் திறக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின்

சென்னை, பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க லஞ்சம் கொடுக்கப்பட்ட புகார் குறித்து தமிழக முதல்வர் வாய் திறக்காதது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்…

தண்ணீர் தாவாக்கள்.. தரமறுக்கும் தாதாக்கள்..

அ.தி.மு.க.வின் அதிகாபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழில் “சித்ரகுப்தன்” பெயரில் வரும் கவிதைகள் ரொம்பவே பிரசித்தம். அ.தி.மு.க.வை விமர்சிப்போர்களை தனது பிரத்யேக மொழி நடையில் விளாசித்தள்ளிவிடுவார் சித்ரகுப்தன்.…

பல கோடி லிட்டர் குரூட் ஆயில் திருட்டு : 31 பேர் கைது

பார்மர், ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் இதுவரை 5000 கோடி லிட்டர் கச்சா எண்ணை திருட்டு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்…