வங்கி வராக்கடன் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்!! எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
டில்லி: வங்கி கடனை திருப்பி செலுத்தாத 100 பேரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தின. இந்த பிரச்னையை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ்…
டில்லி: வங்கி கடனை திருப்பி செலுத்தாத 100 பேரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தின. இந்த பிரச்னையை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ்…
வாஷிங்டன்: சொந்த காசுல சூன்யம் வைத்துக் கொண்டாரே என்று நாம் பேசுவது உண்டு. ஆனால், இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் உண்மையிலேயே நடந்துள்ளது. அதன் விபரம்: அமெரிக்காவின்…
கொழும்பு: இலங்கையில் சீனாவின் பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்ட ஹம்பன்டோட்டா துறைமுகத்தின் உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் இந்த நடவடிக்கையை இலங்கை…
டில்லி: ‘‘செய் அல்லது செத்து மடி’’ என்ற கோட்பாடின் அடிப்படையில் நாட்டில் சிறந்த நிர்வாகத்தை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் ஷஹாபாத் பகுதியில் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.…
சென்னை, கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஆவணப் பட இயக்குனரான திவ்யபாரதி, தொடர்ந்து வீரியமாக நம் போராட்டத்தை தொடர்வோம் தோழர்களே என்று தனது வலைதள பக்கத்தில்தெரிவித்துள்ளார். சமூகபோராளியான…
ஐதராபாத் போதைப் பொருள் விவகாரத்தில் சமீபத்தில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது செய்யப்பட்டதற்காக தான் நேர்மையான பெண் என்றும் எந்த சட்ட விரோததுக்கும் துணை போகமாட்டேன் என…
ஐதராபாத், பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மீது, காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இது நாடு…
முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல் நபராக, மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், மனுவை அனுப்பியி ஆறு…
கொழும்பு இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு ஜுரம். முந்தைய காலங்களை விட மூன்று மடங்கு மோசமாக உள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இலங்கையில் தற்போது…