Month: June 2017

ஏற்கனவே பதிவான நில பத்திரங்களுக்கும் ஆதார் இணைப்பு அவசியம்

டில்லி அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே பதிவான நிலப் பத்திரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வங்கி கணக்குகள், ரேஷன் கார்டுகள், எரிவாயு…

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து: புகைப்படங்கள் வெளியீடு!

லண்டன், கடந்த வாரம் நடைபெற்ற லண்டன் அடுக்கு மாடி குடியிருப்பின், தற்போதைய புகைப்படங்களை லண்டன் போலீசார் வெளியிட்டு உள்ளனர். சமீபத்தில் லண்டல் உள்ள 27 மாடி குடியிருப்பான…

பெண் உதவி இயக்குனருக்கு பாலியல் தொல்லை: திரைப்பட இயக்குனர் கைது

தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இந்தி திரைப்பட இயக்குனர் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக அநீதிகள் அதிகரித்து…

ரஜினியை பா.ஜ.க. இயக்கவில்லை:   அர்ஜூன் சம்பத்

“நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவார்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள…

டில்லி : அமைச்சர் இல்லத்தில் சி பி ஐ ரெய்டு

டில்லி சி பி ஐ டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர். சத்யேந்தர் மீது பணமோசடி குற்றம் சிபிஐ குழுவினரால் பதியப்பட்டுள்ளது.…

டில்லி : உயிருள்ள குழந்தையை இறந்ததாக கூறி பார்சல்

டில்லி டில்லி அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தை உயிரோடு இருக்கும்போதே இறந்ததாகக் கூறி பார்சல் செய்து கொடுத்துள்ளனர். சாந்திதேவி என்னும் 28 வயதுப் பெண் டில்லியில்…

ஆர்கே.நகர் பணப்பட்டுவாடா: தேர்தல் கமிஷன் உத்தரவுபடி முதல்வர்மீது வழக்கு பதியப்படுமா?

சென்னை, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். முதல்வர் பதிலில் எங்களுக்கு திருப்தி தரவில்லை என்ற திமுக…

நதி நீர் இணைப்புத் திட்டம் துவங்கிவிட்டது: ரஜினி ஒரு கோடி தருவாரா

இந்தியாவுக்கே முன்னுதாரணமாக நதி நீர் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் 2009ம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆகவே நதி நீர் இணைப்புக்காக தான் அளிப்பதாகக் கூறிய ஒரு கோடி ரூபாயை…

நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க மத்தியஅரசு உத்தரவு!

டில்லி, நில ஆவணங்களோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து, அனைத்துவிதமான…

லண்டன்: இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல்.. ஏராளமானோர் பலி

லண்டன் லண்டன் ஃபின்ஸ்பர்ரி பார்க் மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த இசுலாமியர்கள் மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதில் ஏராளமானோர் மரணம் அடைந்திருக்கலாம் என…