Month: June 2017

நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்பு கடிதம் போலியானது! மத்தியஅரசு

டில்லி, நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்க மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வந்த தகவல் பொய்யானது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மோடி தலைமையிலான…

96லேயே சி.எம். ஆகியிருப்பேன்!: அர்ஜூன் சம்பத்திடம் ரஜினி பேசிய அரசியல்!

“ரஜினி பேசினாலும் விவாதம், பேசாவிட்டாலும் விவாதம்” என்பது தமிழகத்தின் விதிகளுள் ஒன்று. இன்றோ, ரஜினி என்ன பேசினார் என்பதே கடந்தே விவாதம் ஆகியிருக்கிறது. தனது ரசிகர்களிடையே சமீபத்தில்…

குடியரசுத்தலைவர் பாஜக வேட்பாளர் கோவிந்த்… பயோடேட்டா

டில்லி பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் ராம்நாத் கோவிந்த். இவர் பீகாரின் கவர்னரும் ஆவார். அவரைப் பற்றிய விவரங்கள் இதோ ராம்நாத் கோவிந்த் உத்திரப் பிரதேச…

ஜனாதிபதி தேர்தல்: எடப்பாடியிடம் ஆதரவு கேட்டார் மோடி!

டில்லி, ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒரிசா கவர்னர் ராம்நாத் கோவிந்த்-ஐ பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை நடைபெற்ற பாரதியஜனதா ஆட்சி மன்றக்குழுவில்…

முன்னாள் அமைச்சர் ஜாமீன் : ரூ 10 கோடி லஞ்சம்.

அலகாபாத் முன்னாள் உ. பி. அமைச்சர் காயத்ரி பிரசாத் கற்பழிப்பு வழக்கில் ஜாமீன் பெற ரூ 10 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காயத்ரி பிரசாத்…

குடியரசுத்தலைவர் வேட்பாளரை உடனே அறிவிக்க வேண்டும் : நிதிஷ்குமார்.

டில்லி குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார் என்பதை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி…

பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு!

டில்லி, பீகார் மாநில ஆளுநராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாரதியஜனதா அறிவித்து உள்ளது. இன்று காலை கூடிய பாஜக ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் நடைபெற்ற…

ஆர்கே.நகர்: குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்! ராமதாஸ்

சென்னை: ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட தாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் சிக்கிய ஆவனங்களில் தெரிய…

187 பாலில் கலப்படம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை!

சென்னை: தனியார் பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பால் கலப்பட விவகாரம் தொடர்பாக சென்னை…