Month: June 2017

குடும்ப வரி : சவுதி வாழ் இந்தியர்கள் கவலை

ரியாத் சவுதியில் புதிதாக குடும்ப வரி என்னும் வரி விதிக்கப்பட உள்ளது. இது சவுதி வாழ் இந்தியர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி உள்ளது. சவுதி அரேபியாவில் வரும்…

ம.பி.யில் விவசாயிகள் நூதன ‘யோகா’ போராட்டம்!

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூன் 1ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் படுத்து…

டிபி நோயாளிகள் நிவாரண நிதி : ஆதார் அவசியம்

டில்லி மத்திய அரசால் வழங்கப்பட்டு வரும் டிபி நோயாளிகளுக்கான நிவாரண நிதியைப் பெற ஆதார் அட்டை எண் கட்டாயமாக்கப்படுள்ளது டிபி நோயாளிகளுக்கு நிவாரண நிதி மத்திய அரசால்…

தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும்போது, அரசு எதிர்ப்பது ஏன்? மதுரை ஐகோர்ட்டு

மதுரை, தமிழகம் முழுவதும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கொண்டுவர வேண்டும் என குமரி மகா சபா அமைப்பு சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.…

இன்று சர்வதேச இசை தினம்

பாரிஸ், ஃப்ரான்ஸ் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச இசை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது நமது இந்தியாவில் இன்று சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. ஆனால்…

உ.பி.க்கு பெருமை சேர்க்கப்போகும் முதல் குடியரசு தலைவர்!

லக்னோ, பாரதியஜனதா சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் குடியரசு தலைவர் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர். பல்வேறு பிரதமர்களை நாட்டுக்கு தந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மாநில உத்தரபிரதேசத்தில் இருந்து தற்போது நாட்டின் முதல்…

ஏர்-இந்தியாவை வாங்க டாடா மும்முரம்

டில்லி டாடா குழுமம், ஏர் இந்தியாவை வாங்க மும்முரம் காட்டி வருகிறது. ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2007ல் இருந்து நஷ்டம் அடைந்து வருகிறது. நிறுவனத்துக்கு ரூ.…

தீவிரவாதி போன்று நீதிபதி கர்ணனை கைது செய்வதா? திருமா கண்டனம்!

சென்னை, முன்னாள் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனை, தீவிரவாதி போல பின்தொடர்ந்து சென்று கைது செய்வதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்…

குதிரை பேர சர்ச்சை: தொடரும் திமுக வெளிநடப்பு!

சென்னை, எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை நிரூபிக்க, எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியான வீடியோ குறித்து, சட்டசபையில் விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து திமுக வெளிநடப்பு செய்து…

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டி மனித சங்கிலி போராட்டம்

கடலூர், காவிரியின் கிளை ஆறான கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா…