Month: May 2017

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்குமா? : ஐசிசியை நெருக்கும் ‘ஸ்டார்’!

Champions Trophy broadcaster writes to ICC about India’s uncertainty சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்குமா என்பதை உறுதிப்படுத்துமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு, ஸ்டார்…

நான் அப்படி சொல்லலேங்கிறேன்!: ஹெச். ராஜா

“அசைவம் சாப்பிடுகிறவர்கள், இந்துக்கள் அல்ல” என்று பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ராஜாவை சமூகவலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.…

சாம்பியன் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்கணும் : டென்டுல்கர், திராவிட் கருத்து

Dravid, Tendulkar want India to play Champions Trophy வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் சாம்பியன் ட்ராஃபி தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும்…

இந்தியாவை அதிரவைத்த நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு

டில்லி: இந்தியாவையே அதிரச் செய்த டில்லி மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பலாத்கார மற்றும் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று மே 5ஆம் தேதி (இன்று) வெளியாக…

ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்திய டெல்லி!

DD win by 7 wickets ஐ.பி.எல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது. முன்னதாக இந்த போட்டியில்…

கோயிலாக வாழ்ந்த வீட்டை விட்டுக் கொடுத்தார் நடிகர் சிவகுமார்!

‘காக்கும் கரங்கள்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அனைவராலும் புகழப்படுபவர். பல தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்த சிவகுமார்,…

கோவாவில் பொது இடத்தில் மது குடித்தால் சிறை

கோவா: கோவாவில் பொது இடங்களில் மது குடிப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது. கோவாவில் பொது அமைப்பின் பிரதிநிதிகள், சுற்றுலாத்துறையின் பிரதிநிதிகள், காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்…

15ம் தேதி முதல் அரசு பஸ் ஸ்டிரைக்

சென்னை: வரும் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு…

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

பதர்வா: காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள பானி என்ற பகுதியில் இருந்து பதர்வா மாவட்டத்துக்கு மினி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 12 பேர்…

பொது வாழ்வில் இருந்து விலகினார் இங்கிலாந்து அரசர்

லண்டன்: பொது வாழ்வில் இருநது விலக முடிவு செய்திருப்பதாக இங்கிலாந்து அரசர் பிலிப் கோமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து அரண்மனை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஆகஸ்ட் வரை…