அமைச்சர் சரோஜா மீது புகார் கூறிய பெண் அதிகாரி ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக…
சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக…
சவுதி அரேபிய மன்னர் சல்மான் அரசின் புதிய தீர்ப்பாணை மூலம் சவுதிப் பெண்கள், இனி கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற சில அரசாங்க சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள…
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் மள்ளுக்கட்டு நடந்து வருகிறது. இதில் ஏற்பட்ட பிளவில் பாஜ குளிர்காய்வதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. வெளிப்படையாகவே ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ ஆதரிப்பதாக குற்றச்சாட்டுக்கள்…
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கையை சார்ந்தவர் கே.பஞ்சவர்ணம் (வயது 80). இவர் கடந்த…
டெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். 58 கிலோ எடைப் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார். ஆசிய…
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே சிக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகப்பன்-கெளரி தம்பதி. நான்கு வருடங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. முருகப்பன் பெரும் குடிகாரார். தினமும்…
அர்ஜூன் நடிக்கும் 150 வது படம் “நிபுணன்”. இந்த படத்தினஅ டீசரை, வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறார்கள். டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகள்…
சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கரண் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக…
சண்டிகர் அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம்…