Month: May 2017

உ.பி.யில் மதம் மாறும் தலித்கள்!! இந்து கடவுள் சிலை ஆற்றில் கரைப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள 50 தலித்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்களது சமுதாயத்தில் அதிகரித்துள்ள அடாவடித்தனம் காரணமாக இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.…

இன்றும் அனைவராலும் ஏற்கப்படும் பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே!! ஜனாதிபதி புகழாரம்

டெல்லி: 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பிரதமராக இந்திராகாந்தி விளங்குகிறார் என்று ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தெரிவித்தார். ‘‘இந்தியாவின் இந்திரா’’ என்ற…

சென்னை சுரங்க மெட்ரோ ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னை: கோயம்பேடு – நேரு பூங்கா இடையே இனறு முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயங்கத் துவங்கியுள்ளது. இதில் பயணிப்போர் தவறான நடத்தையில் ஈடுபட்டால் விதிக்கப்படும் சிறைத்தண்டனை,…

ரஜினி படக்குழு அறிவிப்பு: தாதா ஹாஜி மஸ்தான் கதை அல்ல!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. பிரபல கடத்தல்காரராகவும், தாதாவாகவும் மும்பையில் சில வருடங்களுக்கு முன்புவரை வாழ்ந்து மறைந்த ஹாஜி…

பயணிகள் கவனிக்கவும்: நாளை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

:சென்னை: அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். இதையடுத்து பல ஊர்களல் உள்ள பணி…

வேலைநிறுத்தத்ம்: பேருந்தை இயக்க அரசு மாற்று நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கியதை அடுத்து, பேருந்துகளை இயக்க மாற்று ஏற்பாடுகளை அரசு செய்துவருவலதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள்,…

அரசு பேருந்து வேலை நிறுத்தம் துவங்கியது

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவங்கினர். நாளை முதல் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டாலும், இன்று மதியத்தில் இருந்தே பேருந்துகளை…

வெற்றியின் அளவுகோல் வருமான வரி-8, -பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

வெற்றியின் அளவுகோல் வருமான வரி! 8. சிறு வியாபாரிகளும் வருமான வரியும்….. ‘உழைப்பாளிகளுக்காக’ உழைப்பதாகச் சொல்லிக் கொள்கிற, பாட்டாளி மக்களுக்காகவே வாழ்வதாகப் பேசுகிறவர்கள் எல்லாரும், அமைப்பு சார்…

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு

ஐதராபாத்:வெளிநாடுகளில் பணி புரியும் போது இறந்து போகும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க அரசு முயற்சிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்.தெரிவித்துள்ளார். இது குறித்து…

நீட்’ தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பெங்களூரு: ‘ஹிந்தி, ஆங்கில நீட் வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் எழுந்திருப்பதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான,…