ரெய்டின்போது எங்கே இருந்தார் சிதம்பரம்! பரபரப்பு தகவல்கள்!!
சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனது வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது…
சென்னை: தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனது வீடுகளில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது…
சென்னை, பல்லாவரம் அருகே உள்ள சுமார் 30 கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்தை, நித்யானந்தாவிற்கு சொந்தமான இடம் என்ற கூறி, நித்தியானந்தா சீடர் நடிகை ரஞ்சிதா தனது…
கேன்சர் எனப்படும் கொடிய நோயின் காரணமாக சாவை எதிர்நோக்கி இருந்த சிறுமி, தன்னை காப்பாற்றுமாறு தந்தையிடம் கதறி அழுது கெஞ்சும் வீடியோ பதிவு மனதை உருக்குவதாக உள்ளது.…
இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. பொதுவாக தமிழகம் மற்றும் கேரளாவில் ஜூன் முதலில் தொடங்குவது வழக்கம். ஆனால்…
மும்பை: ‘பாகுபலி 2’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது. சமீபத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ்…
சென்னை, தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவரும், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவருமான மதுசூதனனை பெருச்சாளி என்று விளித்து பேசினார். இது பரபரப்பை…
டில்லி : ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நாட்டில் புதிதாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.…
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவில் கணினியையும் வைரஸ் தாக்கி உள்ளதாக தேவஸ்தானம் கூறி உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள கணினிகள் ரான்சம்வர் என்ற வைரஸ் காரணமாக…
சென்னை, வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 படிப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே 10வது மற்றும் 12வது வகுப்பு மற்றும்…