Month: May 2017

உடல் உறவுக்கு அழைத்து காதலனை கொன்ற காதலிக்கு 12 ஆண்டு சிறை!!

ஜெர்மனி நாட்டில் உடல் உறவுக்கு அழைத்து காதலனின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில்…

வின்வெளி நுண்ணுயிர்க்கு அப்துல் கலாம் பெயர்!! நாசா அசத்தல்

வாஷிங்டன்: வின்வெளியில் உள்ள நுண்ணுயிர்க்கு அப்துல் கலாம் பெயரை நாசா சூட்டியுள்ளது. நாசாவில் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வகம் (ஜேபிஎல்) தனது கிரக பயணத்தின் போது புதிய நுண்ணுயிர்…

பேஸ்புக் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்!!

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் மூலம் உணவு வகைகளையும் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பயனாளர்கள் தங்களது செல்போனில்…

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் – விஷால்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். hal மே மாதம் 30-ம் தேதி முதல் காலவரையற்ற…

ரோபோ அறுவை சிகிச்சையில் உயிர் பிழைத்த ஆட்டோ டிரைவர்!!

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் ஆழமான மூளை தூண்டுதல் பிரிவில் ரோபோ உதவியுடன் 45 வயதாகும் ஆட்டோ டிரைவரின்…

மெரினாவில் இயக்குநர் வ.கவுதமன் திருமுருகன்காந்தி கைது!

சென்னை: மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இயக்குநர் வ. கவுதமன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மெரினாவில்…

சீன மக்களை கவர்ந்த “வளர்ச்சி” நாயகன் லி டாக்ங்

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஜி சாங்வோவை விட தற்போது லி டாக்ங்கிற்கு ரசிகர்கள் மிக அதிகமாகவுள்ளனர். “நான் வளர்ச்சியை விரும்புகிறேன், வேகத்தை விரும்புகிறேன், நான் மொத்த…

தலித் வீட்டு சாப்பாட்டை தவிர்த்தார்!! எடியூரப்பா மீது தீண்டாமை குற்றச்சாட்டு

பெங்களூரு: தலித் வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து ஓட்டலில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிட்டதாக எடியூரப்பா மீது குற்றம்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக பாஜ துமகுரு மாவட்டம் குப்பி தாலுகாவில்…

பாகிஸ்தானில் இந்தியர் கைது!! பயண ஆவணம் இல்லை என குற்றச்சாட்டு

டெல்லி: சரியான பயண ஆவணம் இல்லாத காரணத்தால் இந்தியர் ஒருவர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில்…

சென்னை ஐ.ஏ.எஸ்.அகடமியில் படித்த பெண் தற்கொலை: அகடமி சொல்வது  என்ன?

சென்னை: சென்னை ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்துவந்த இளம்பெண் மர்மமாக மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ், அருளழகி…