துப்பாக்கியுடன் பயங்கரவாத குழுவில் இணைந்த காஷ்மீர் போலீஸ்காரர்!
ஸ்ரீநகர், காஷ்மீர் போலீசார் ஒருவர் நான்கு துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு ஹிஸ்புல முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார். இது காஷ்மீர் போலீசாரிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில்…