இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஜாமின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!
டில்லி, இரட்டை இலை லஞ்சம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் கூறியுள்ளது. அதையடுத்து டிடிவி தினகரன்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி, இரட்டை இலை லஞ்சம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் கூறியுள்ளது. அதையடுத்து டிடிவி தினகரன்…
சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்…
சென்னை, தமிழக அரசு பள்ளிகள் ஜூன் 7ந்தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. கோடைகால விடுமுறையை அடுத்து வழக்கமாக ஜுன் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.…
சென்னை, தமிழக சட்டமன்றத்திற்குள் ஜெயலலிதா படம் திறக்கக்கூடாது என்று பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனனும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…
டில்லி: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 விமானத்தை சீனா சுட்டு வீழ்த்தியதா என்ற சந்தேகத்தை ராணுவ வல்லுநர்கள் வட்டாரம் எழுப்பியுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் இந்தியாவின்…
சென்னை, பஜ்ஜி கடைக்காரரின் திருமணத்திற்கு சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். ஓய்வுக்காக அவ்வப்போது சென்னை மெரினா கடற்கரைக்கு ஸ்டாலின் வருவது வழக்கம். அப்போது, அங்கு…
டில்லி, மத்தியில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு, இந்துக்களின் தெய்வம் என்று பசுவை கறிக்காக வெட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வந்தது. அதைத்தொடர்ந்து வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு ஆர்வலர்கள்…
சென்னை: மறைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், கலைஞரின் முரட்டு பக்தனுமான என்.பெரியசாமி உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். உடல்நலமில்லாமல் சென்னை தனியார்…
சென்னை, அதிமுகவின் ஓராண்டு ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக…
சென்னை, நீலகிரி கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழக நடிகர்கள் 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில், தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர். சென்னை ஐகோர்ட்டு நீலகிரி கோட்டின் பிடிவாரண்டுக்கு…