Month: April 2017

மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: ‘நியோகி’

தமிழகத்தில், இதுவரை காணாத ஓர் அரசியல் குழப்பம் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஐம்பதாண்டுக் காலமாக தமிழக மண்ணில் வலுவாக இருந்து வரும் அதிமுக – திமுக…

ஆர்.கே.நகர்: ஓபிஎஸ் அணிக்கு தமாகா ஆதரவு: ஜி.கே.வாசன்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என்று ஜி.கே வாசன் அறிவித்துள்ளார். இன்று காலை முன்னாள்…

அதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி

சண்டிகர், அரியானாவில் திருமண சடங்கின்போது தலித் மணமகனை உயர் சாதியினர் கடுமையாக தாக்கியச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரியானாவிலிருக்கும் சார்கிதாத்ரி மாவட்டம் சஞ்சர்வாஸ் கிராமத்தில்தான் நேற்றுமுன்தினம் இந்தக்கொடூரச்…

உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர் மீது கடும் நடவடிக்கை- மத்திய அரசு

டெல்லி, இந்தியாவில் உள்நோக்கத்துடன் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய…

அரசு பணத்தை மோசடி செய்த தனது அண்ணனை தேசத்துரோகி என்பாரா  ஹெச்.ராஜா?

நெட்டிசன்: அரசு பணத்தை மோசடி செய்த தனது அண்ணனை தேசத்துரோகி என ஹெச்.ராஜா சொல்வாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து…

இன்று 24வது நாள்: போராடும் தமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிக, தங்களது போராட்டத்துக்கு ஆதரவு இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தனர். பயிர்க்கடன் தள்ளுபடி , வறட்சி…

உ.பி-விவசாயிகள் கடன்தள்ளுபடி- அதிருப்தியில்   வங்கி அதிகாரிகள்!

லக்னோ, உத்தரபிரதேச முதலமைச்சரின் விவசாயிகள் கடன்தள்ளுபடி உத்தரவு விவசாயிகள் கடன் பெறுவதில் சுணக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை அம்மாநிலத்திலிருக்கும் 2.15…

மதுக்கடை மூடல்: ஓ.பி.எஸுக்கும் ராமதாஸ் கடிதம்

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை அருகிலுள்ள கிராமப்பகுதியில் தொடங்க அரசு முயற்சித்து வருகிறது.…

“பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்த நடிகர்கள்…” : நடிகை பார்வதியின் பகீர் ஸ்டேட்மெண்ட்.!

சமீபகாலமாக சில நடிகைகள், திரைப்படத் துறையில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த துணி்ச்சல் ஹீரோயின்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் நடிகை பார்வதி மேனன்.…

ஜெயலலிதா, இங்கிலாந்தில் சொத்து குவித்திருந்தால்….

நெட்டிசன்: ரவி சுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: நம் (இந்திய) நாட்டு கிரிமினல் சட்டங்கள் பெரும்பாலும் இங்கிலாந்து அரசின்சட்ட திட்டங்களை காப்பியடித்தே நிறுவப்பட்டன. ஆனால்…