Month: April 2017

மத்திய அரசு மீது பாஜ எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!! எதிர்கட்சிகள் வரவேற்பு

டெல்லி: புதிய வேலை வாய்ப்புக்களை மோடி அரசு உருவாக்கவில்லை என்று பாஜ கட்சி எம்.பி.யே குற்றம்சாட்டி பேசியதால் லோக்சபாவில் திடீர் ஆரவாரம் ஏற்பட்டது. உ.பி.மாநிலம் கோஷி நாடாளுமன்ற…

ஜார்கண்டில் 53 கிறிஸ்தவ குடும்பத்தினர் இந்து மதம் திரும்பினர்!! ஆர்எஸ்எஸ் ஏற்பாடு

குந்தி: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 5 மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 53 குடும்பத்தினரை ஆர்எஸ்எஸ் மீண் டும் இந்து மதத்திற்கு திரும்ப செய்துள்ளது. சிந்திர பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில்…

உ.பி. உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறை!! மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை

லக்னோ: உ.பி., மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த புதிய ஓட்டுபதிவு இயந்திரங்கள் வழங்க வேண்டும். இல்லை என்றால் ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்…

இந்தியாவுடன் வர்த்தக உறவு இப்போதைக்கு சாத்தியமில்லை!! ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்புகள் குறைவு என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த…

நாய், பூணை இறைச்சி சாப்பிட தைவானில் தடை

விலங்குகள் நலனை கருத்தில் கொண்டு நாய், பூணை இறைச்சிகளை சாப்பிடக் கூடாது என்று தைவான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிய நாடுகளில் முதல் நாடாக தைவான் இந்த அறிவிப்பை…

தொழிற்சங்கத் தலைவர் கனிமொழியிடம் நெட்டிசன்கள் கேட்கும் அடடே கேள்விகள்!

தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தி.மு.க. எம்.பி. கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர், இப்போது அதே நாளிதழின் தொழிற்சங்க தலைவராக…

சித்திரை வாழ்த்து: வைகோ

இன்று காலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த ருத்ரனிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த சித்திரைத் திருநாள் வாழ்த்து: இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள்…

உ.பி. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு ரத்து!! ஆதித்யநாத் அதிரடி

லக்னோ: உ.பி. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் எஸ்சி,எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முதல்வர் ஆதித்யநாத் யோகி ரத்து…

காட்பாடியில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது!! 20 பேர் புதைந்தனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கலில் தனியார் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பள்ளிக் கட்டிடம் இன்று திடீர் என…

தங்கம் கடத்தலில் சிக்கும் அப்பாவி தொழிலாளர்கள்!! சர்வதேச கும்பல் சதி

ஐதராபாத்: வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை தங்கம் கடத்தலுக்கு சர்வதேச கும்பல் பயன்படுத்துவாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் பேச்சை நம் தொழிலாளர்கள் பலர் சுங்கத்துறையிடம் சிக்கி…