Month: April 2017

2 மணி நேரத்தில் ரூ. 7.30 லட்சம் ஐஸ்கிரீம் விற்பனை!! அமைச்சர் அதிரடி

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அமைச்சருமான ராம ராவ் 2 மணி நேரத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறு விற்பனை செய்து ரூ. 7.30 லட்சம் வருவாய்…

இஸ்ரோவின் தெற்காசிய செயற்கை கோள்!! பாகிஸ்தானுக்கு இடமில்லை

ஸ்ரீஹரிகோட்டா: பாகிஸ்தானை தவிர இதர தெற்காசிய நாடுகள் பயன்பெறும் வகையில் “தெற்கு ஆசியா செயற்கை கோள்‘‘ என்ற திட்டத்தை செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. வரும் மே…

இந்தச் சாதனம் செய்யும் சாதனை என்னத் தெரியுமா ?

வறண்ட, வறட்சி நிறைந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. இவர்களின் கஷ்டத்தைப் போக்கும்விதமாக,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், நம்மைச் சுற்றியுள்ள காற்றில் உள்ள ஈரப்பதத்தை…

மீண்டும் தலைதூக்கும் போலிச்செய்தி அரசியல் : யோகி தனியார் கல்லூரிகளில் ‘இடஒதுக்கீடு நீக்கம்’ என அறிவிக்கவே இல்லை

உத்தரப்பிரதேச (உ.பி.) தனியார் கல்லூரிகளில் இல்லவே இல்லாத ‘இடஒதுக்கீட்டை உ.பி. முதல்வர் அதிரடியாய் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று போலிச் செய்தி பரப்பியதோடு நில்லாமல் இது முதல்வர்…

தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும்! மத்தியஅமைச்சர் நட்டா

சென்னை, நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக, தேசிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு மே 7ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம்…

மேசையில் துப்பாக்கி… உதட்டில் புன்னகை!

வி.கே. சசிகலாவின் அண்ணன் விநோதகன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதுதான் தற்போது தொலைக்காட்சிகளில் பிக் பிளாஷ் நியூஸ். ஜெயலலிதாவைச் சுற்றி இருந்த சசிகலாவின் சொந்தங்களிலேயே தடாலடி…

போர் அபாயத்தை ஏற்படுத்த வேண்டாம் : அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

வடகொரியா இன்று அணுகுண்டு சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால், சர்வதேச அரங்கில் பதற்றம் நிலவுகிறது. வடகொரியா 6 வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப் போவதாக…

இன்று 33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்

டில்லி, தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 33வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரைநிர்வாண நிலையில் பேல்வேறு…

82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை! தமிழக அரசு சொல்கிறது

சென்னை, தமிழகத்தில் இதுவரை 82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இது விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில்…

கிரானைட் வழக்கு: 4 எலும்புகூடுகள் கிடைத்தது உண்மை! தமிழகஅரசு ஒப்புதல்

சென்னை: மதுரையில் சட்டவிரோதமாகவும், அரசு புறம்போக்கு நிலங்களிலும் கிரானைட் குவாரிகள் செயல்படுவதால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி ஏற்கனவே…