ஓ.பி.எஸ்., சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்!: தீபா
ஓ.பி.எஸ்., சசிகலா இருவருமே ஊழல் எனும் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காட்டமாக விமர்சித்திருக்கிறார். அ.தி.மு.க.வில் நிலவிய உட்கட்சி பூசல்கள் முடிந்து…
ஓ.பி.எஸ்., சசிகலா இருவருமே ஊழல் எனும் குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காட்டமாக விமர்சித்திருக்கிறார். அ.தி.மு.க.வில் நிலவிய உட்கட்சி பூசல்கள் முடிந்து…
காஞ்சிபுரம், ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு அருகில் உள்ள புல்வெளிப்…
டில்லி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி, ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் கட்சி…
டில்லி, குற்றவாளிகள், தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு மத்திய அரசு…
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அவருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்…
டில்லி, யாருக்கு வாக்களித்தோம் என்று அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திரம் வாங்க தேர்தல் கமிஷன் நிதி ஒதுக்க கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது.…
திருவனந்தபுரம், பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.…
நியூஸ்பாண்ட்: தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிடுவதாக ஒரு தகவல் டில்லியில் பரவியது. ஆனால் பாஜக வட்டாரத்தில் இத்தகவலை மறுக்கிறார்கள். “பாஜகவின் திட்டம்,…
சென்னை, ஓ.பி.எஸ் அணி (அதிமுக புரட்சித்தலைவி அம்மா) எம்.பிக்கள் எம்.எல் ஏக்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என மா.பாண்டியராஜன் அறிவித்துள்ளார். அதிமுக அம்மா…
சென்னை: கட்சியில் இருந்து எனக்கு இதுவரைக்கும் ஒத்துழைப்பு அளித்த நிரவாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நனறி என்னை போனில் செங்கோட்டையன் நேற்று பேசினார். ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக கூறினார்.…