Month: March 2017

5 மாநில தேர்தல் முடிவு: 8.30 மணி முன்னிலை நிலவரம்!

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று…

5 மாநில வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்ததை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்களுக்கிடையே ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று…

‘No’ ஆதார், ‘No’ ரேஷன்: மத்தியஅமைச்சர் பஸ்வான்

டில்லி, ஆதார் அட்டை இல்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கிடையாது என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். மேலும் 2 கோடி பேருக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த…

ஓபிஎஸ் – திலகவதி சந்திப்பு

சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்த்தை சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு,…

ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடக்காது! தேர்தல் கமிஷனர் ஜைதி

டில்லி: இன்று 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை யின்போது எந்தவித தில்லுமுல்லுகளும் நடைபெறாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி…

இன்று ஓட்டு எண்ணிக்கை: 5 மாநிலங்களில் அரியணை ஏறப்போவது யார்?

லக்னோ, நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு இன்று எண்ணப்படுகிறது. ஐந்து மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கப்போது யார் என்பது இன்று மதியத்திற்கு தெரியவரும். உத்தரப்பிரதேசம்,…

ஐஸ்ர்யா, ஐ.நா. ஆட்டம்: வாய்ப்பு கிடைத்தது இப்படித்தானாம்!

“ஐ.நா. சபையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரவரின் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், ரஜினி மகள் ஐஸ்வர்யா, பரதம் என்ற பெயரில் ஏதோ ஆட்டம்…

12 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்க முடிவு!!

டெல்லி: 12 பூச்சிக் கொல்லி மருந்து வகைகளுக்கு வரும் 2020ம் ஆண்டில் முழு தடை விதிப்பது தொடர்பாக அந்நிறுவனங்களின் இந்திய பங்குதாரர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது என்று…

ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

நாக்பூர்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாத்துக்க மகாராஷ்டிரா பல்லைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. நாக்பூரில் உள்ள விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம் அறிவியலுக்கான கவுரவ…

தெற்கு சூடான் அமைதிகாப்பு பணியை நிறுத்த ஜப்பான் முடிவு

டோக்கியோ: தெற்கு சூடானில் 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிகாப்பு பணியை நிறுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இதை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.…