Month: March 2017

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன்!

சென்னை, சென்னை ஆர்கே.நகர் தொகுதியில் சசி அதிமுக சார்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற ஆட்சி மன்ற குழுவில் டிடிவி தினகரன வேட்பாளராக…

₹ 1500 கோடி சுருட்டிய ஜோடி : பெங்களூரு போலிசார் திணறல்

பெங்களூரு போலிசார் தற்போது தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர். காரணம், 5000 மக்களை ஏமாற்றி சுமார் 1500 கோடி ரூபாயை ஏய்த்த பலே ஆசாமி ஒருவனை பிடித்து வைத்திருந்தாலும்,…

64 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த ‘பேரிளம்பெண்’!

ஸ்பெயின், ஸ்பெயின் நாட்டில் 64 வயதுடைய மூதாட்டி ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஸ்பெயினின்ப ர்கோஸ் (BURGOS) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த பேரிளம் பெண்…

தம்பிதுரையின் மன வேதனையை தீர்த்த மோடி!

டில்லி: சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மேலவை துணைத்தலைவர் தம்பிதுரை தலைமையிலான எம்.பிக்கள் (சசிகலா அணியினர்) தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் மோடி நேரம்…

விருதுநகர்:  டி.வி. வெடித்து  சிறுவன் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்ததில் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் கன்னிசேரியை அடுத்த சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்…

வாகனங்கள் வாங்கவும் ஆதார் அவசியம்!

வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் புதிதாக இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்க வேண்டுமென்றால், ஆதார் எண், மொபைல் எண் மற்றும்…

தீபா மீசை: கண்டனமும், தீர்வும்!

நெட்டிசன்: சித்த மருத்துவர் கா.திருத்தணிகாசலம் (Ka Thiruthanikasalam) அவர்களின் முகநூல் பதிவில் இருந்து.. சமூகவலைதளங்களில் பலர், “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை”யின் பொருளாளர், தலைவர் ,பொதுச்செயலாளரான தீபாவின்…

பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள்! டிரம்ப்

வாஷிங்டன், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை டிரம்ப் வழங்கி உள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக டிரம்ப்…

பி.எஸ்.என்.எல். வழக்கு: கலாநிதி-தயாநிதிக்கு சிபிஐ கோர்ட்டு சம்மன்!

டில்லி, மத்தியஅரசில் திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் டெலிபோன் லைனை முறைகேடாக சன்டிவிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக…

உலகின் நன்னெறி நிறுவனங்கள் பட்டியலில் உள்ள இரண்டு இந்தியக் கம்பெனிகள் தெரியுமா?

உலகின் நல்ல நெறிமுறைகளைப் (ethics) பின்பற்றும் நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க சிந்தனைக் குழுவான எதிஸ்பியர்(Ethisphere) நிறுவனம் வெளியிட்ட…