அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது!
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நேற்று காலை முதல் போராட்டம் நடத்தியவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு…
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நேற்று காலை முதல் போராட்டம் நடத்தியவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு…
· அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர், ம.நடராஜன், “நாங்கள் குடும் அரசியல் செய்வோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும், ம.நடராஜன் தஞ்சையில் பொங்கல்…
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்….. விடிய விடிய கடும் குளிரிலும் இன்றும் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே…
டோக்கியோ: 3 மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைரேகைகளை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ஜப்பானில் உள்ள தேசிய தகவல் மைய ஆராய்ச்சியாளர் அறிமுகம் செய்துள்ளார்.…
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வரும் 20-ம் தேதி ஆஜராக வேண்டும்…
டெல்லி: ஏ.டி.எம்.ல் ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த நவம்பர்8 ம் தேதி மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என…
டெல்லி: ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மற்றும்…
சோனிபாட்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுக் கொண்டார்.…
டெல்லி: மேற்கு டெல்லியில் ஒரு பள்ளியின் நிபந்தனையை கண்டு பெற்றோர் பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிக்கு இது தான் காரணம்……. டெல்லியில் உள்ள 298 தனியார்…
உலகப் புகழ் பெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை…