Month: December 2016

வி.கே. சசிகலவுக்கு இங்கிலீஸ் தெரியுமா, தெரியாதா?

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் ( Ezhumalai Venkatesan) அவர்களின் முகநூல் பதிவு: தமக்கு ஆங்கிலம் தெரியாததால் சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களை தமிழில் கேட்டார். மொழி பெயர்ப்பால்…

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரி சோதனை

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன்ராவ்…

இறப்பிலும் துரத்தும் “செல்லாது” நடவடிக்கை!

நெட்டிசன்: கே.பி.பி. நவீன் (Kbb Naveen) அவர்களின் முகநூல் பதிவு: 18 இரவு 11:30…ஊரிலிருந்து என் பெரிய அத்தை இறந்த செய்தி.. கையில..4 நூறு ரூபாய் நோட்டுக்கள்…மட்டுமே…

கருணாநிதி உடல் நிலை

ஏழாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் இரு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை…

நோட்டு மாற்றுவதில் முறைகேடு: வங்கி அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் எச்சரிக்கை

மத்திய அரசு உயர்மதிப்பு கரன்சிகளுக்கு தடை விதித்ததையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில வங்கி அதிகாரிகள் பண முதலைகளுக்கு…

ரூபாய் நோட்டு பிரச்னையால் தினமும் மண்டை உடைகிறது.. சந்திரபாபு நாயுடு புலம்பல்

விஜயவாடா: பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ஆதரவாளரான ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மோடி கொண்டு வந்த பணமதிப்பிறக்க அறிவிப்பை மிகவும் வரவேற்றார். ரூ. 500, 1000 செல்லாது…

ரயில் கட்டணம் உயரும் அபாயம்.. அச்சாரம் போட்டார் அருண்ஜெட்லி

டெல்லி: ரயில்வே துறையில் அனைத்து சேவைகளுக்கும் உரியை கட்டணத்தை உபயோகிப்பாளர்கள் செலுத்த வேண்டி வரும் என்று அருண்ஜெட்லி கூறினார். இதனால் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம்…

வருகிறது பாகிஸ்தானிலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கு தடை!

இந்தியாவை பின்பற்றி பாகிஸ்தானிலும் உயர் மதிப்புடைய நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உயர் மதிப்புடைய நோட்டான 5000 ரூபாய்…

ஜெ. மரணத்தில் மர்மம்..ஜனாதிபதியிடம் சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…

சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த…