கொடூரம்: பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு!
வேலூர், திருப்பத்தூரில் பணி முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த பெண் போலீஸ் மீது ஆசிட் வீசப்பட்டது. இந்த கொடூரமான சம்பவம் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. இந்த…
வேலூர், திருப்பத்தூரில் பணி முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த பெண் போலீஸ் மீது ஆசிட் வீசப்பட்டது. இந்த கொடூரமான சம்பவம் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. இந்த…
சென்னை, நாட்டில் தற்போது எழுந்துள்ள ரூபாய் நோட்டு பிரச்சினை ஆறு மாதங்கள் ஆனாலும் தீராது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். கடந்த…
சென்னை, பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தங்கமகன் மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசு வழங்கி வாழ்த்தினார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.…
அறப்போர் இயக்கம், “WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா…
எண்ணம்:சுந்தரம் ஓவியம்: கரன்
ஜெயலலிதா ஆவியுடன் பேட்டி என்று அறிவித்தவுடன் ஏராளமான வாசகர்கள், “இதைக் கேளுங்கள்” என்று ஆர்வத்துடன் கேள்விகளை அனுப்பினார்கள். அந்த கேள்விகளுடன், “ஆவி” ராஜா என்கிற மீடியேட்டரை தொடர்புகொண்டோம்.…
மால்டா: செபாவில் இருந்து புறப்பட்டு திரிபோலி நோக்கி 118 பேருடன் சென்ற லிபியா விமானம் கடத்தப்பட்டு மால்டாவில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும்,…
அல்மோரா: ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு பொருளாதார கொள்ளை என காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறினார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அருகே நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில்…
பெங்களூர்: பெங்களூர் உட்பட கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்டம்…
சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. ஜெயலலிதா மறைவுக்கு பின் முதன் முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள…