இணைப் பொதுச்செயலாளர் ஆகிறார் சசிகலா?
அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜெ. தோழி சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு…
அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜெ. தோழி சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு…
சென்னை: தனது பண்ணை வீட்டை, சசிகலா குடும்பத்தினர் மிரட்டிப் பிடுங்கிக் கொண்டனர் என இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் கோர்ட்டில் குற்றம் சாட்டினார். இது குறித்த விரிவான…
சென்னை: மோதல் வெடிக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே, கடும் சோதனைக்குப் பிறகு…
மதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நாளை ( டிசம்பர் 30) யுடன் முடிவதை அடுத்து இனியேனும் கட்டுப்பாடுகள்…
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு இன்று காலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் பொதுக்குழு செயற்குழு…
மேற்கு வங்கத்தில் இருக்கும் சல்போனி கரன்சி அச்சகத்தில் பணி செய்யும் பணியாளர்கள் இனி 9 மணிநேரத்துக்கு அதிகமாக வேலை செய்ய முடியாது என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். டிசம்பர்…
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது…
பாடலாசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை, எழுதிய பாடலுக்கு சம்பளம் கொடுக்கவில்லை, பாடலாசிரியர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என பாடலாசிரியர் முருகன் மந்திரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,…
சென்னை, சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய மகாவீர் இரானி, அசோக் ஜெயின் ஆகிய 2 பேரை அமலாக்க துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். சேகர் ரெட்டி சென்னை…