Month: October 2016

ஜெ.உடல்நலம்: பா.ஜ.க. அமித்ஷா – அருண் ஜெட்லி நாளை சென்னை வருகை!

சென்னை, முதல்வர் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பாரதியஜனதா தலைவர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் சென்னை வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி…

ஜெ.உடல்நிலை குறித்து வதந்தி: 10பேர் குழு கண்காணிப்பு!

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்புவோரை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளது. முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி…

சீனா: 18 வயதுக்குட்பட்டவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை!

சீனா, சீனாவில் 18 வயதுக்குட்டபவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. சீனாவில் சிறுவர்கள் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமையாவதாக வந்த புகார்களை தொடர்ந்து…

கண்காணிப்பு வளையத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்?

நியூஸ்பாண்ட்: தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்றவரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உடல் நலக்குறைவு…

படப்பிடிப்பில் கால்களை இழந்த நடிகர்!  சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பு!   சங்கம் உதவுமா?

சென்னை: “படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டதால் செயல் இழந்தது. தற்போது அதன் விளைவாக தற்போது இன்னொரு காலும் செயல் இழந்துவிட்டது. ஆகவே வாழ்வதற்கு வழியின்றி தவிக்கிறேன்” என்று துணை…

சசிகலா நடராஜன், திருநாவுக்கரசர் ரகசிய சந்திப்புகள்:  என்ன நடக்கப்போகிறது தமிழக அரசியலில்?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இந்த சூழலில் சசிகலாவின் கணவர் நடராஜனும், தமிழ்நாடு…

காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை “தங்கரதம் “

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “ எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி…

புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார்!

ஏ ஏழுமலை இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புழுதி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று வெளியிட்டு…

"கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை.! பாபி சிம்ஹா பேச்சு

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான ‘ஆவணிப் பூவரங்கு’, கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரி மைதானத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.…