தீபாவளி விற்பனை: 243 கோடி கல்லா கட்டியது டாஸ்மாக்!
சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6700 டாஸ்மாக்…
ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை 3-2 கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது.…
தேவர் ஜெயந்தி விழா: அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை!
கமுதி: முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள…
தீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்!
சேலம், சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சேலம் மாவட்டம்…
இலங்கை: பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!
கொழும்பு, இலங்கையில் பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் பிரதமர் விக்கிரமசிங்கேவின் மாளிகையில் அரசு சார்பில் தேசிய…
தாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர்!
விசாகப்பட்டினம், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர். தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள்…
பாக். ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்!
கேரன் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து…
செம்மரங்கள் வெட்டியதாக 83 தமிழர்கள் கைது!
கடப்பா, செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை…
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…