Month: October 2016

பஞ்சாப்: சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க காங்கிரஸ் முடிவு?

பஞ்சாபில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி தந்து அவரை காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாக…

உ.பியில் காங்கிரசுக்கு பின்னடைவு: பாஜகவில் இணைந்தார் ரீட்டா பகுகுணா

உத்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ரீட்டா பகுகுணா அமித்ஷா முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இது உத்திரபிரதேச காங்கிரஸ் கட்சிக்கு பெரும்…

இரு கைகளாலும் அற்புதமாக பந்து வீசும் பாகிஸ்தானின் வேகபந்து வீச்சாளர்

காய்கறி விற்பவரின் மகனாக இருந்து பாகிஸ்தானின் நேஷனல் டீமில் இடம்பெற்றிருக்கிறார் 21 வயதான் யாசிர் ஜான். இவரது சிறப்பம்சம் என்ன தெரியுமா? இவரால் இரு கைகளாலும் துல்லியமாக…

சீனப்பொருட்களை புறக்கணிப்பதால் யாருக்கு நஷ்டம்?

சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷங்கள் இந்தியாவில் பெருகிவரும் வேளையில் சீனப்பொருட்களை புறக்கனிப்பது இந்தியாவுக்கு நன்மையாக முடியாது என்று சைனீஸ் அகாடமி ஆஃப் சோஷியல் சயன்ஸ் என்ற…

நடிகை ரெஜினா காதலிப்பது இவரையா..? Exclusive Report

சில தினங்களாக சமூக வளைதளங்களிலும், சில இணையதளங்களிலும் நடிகை ரெஜினா கூடிய விரைவில் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வளம் வந்தது, நாமும் வழக்கமான வதந்திதான் என்று நினைத்தோம்…

இன்றைய முக்கிய செய்திகள்!

இன்றைய முக்கிய செய்திகள் அம்மா நல்ல முறையில் விரைவாக பூரண நலம்பெற்று வந்துவிடுவார் எப்போதுமே ஒய்வெடுக்காமல் மக்கள் பணியென வாழ்ந்து வந்தவர் விரைவில் வந்து தமிழக மக்களுக்கு…

அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிட தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி,…

பைரவா – முதல் முன்னோட்டம்..!

பைரவா திரைப்படம் தமிழ்சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பரதன் விஜய்யை வைத்து எட்டு வருடங்களுக்கு முன்பு “அழகிய தமிழ்மகன்” மூலம் முதல்…

சிவகாசி பட்டாசு கிடங்கு தீ விபத்து : பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

விருதுநகர்: சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் தீக்காயமடைந்த 17 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கட்டனர்.…