Month: October 2016

தனியார் சட்டக்கல்லூரி: அரசின் தடை உத்தரவு ரத்து: ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை…

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி சம்பளம் பலமடங்கு உயர்வு…?

டெல்லி இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரின் சம்பளம் இருநூறு பலமடங்கு உயர உள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெறப்படும் என…

மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் என்னை கொன்றிருப்பார்! சந்திரிகா 'திடுக்' தகவல்!

ஶ்ரீலங்கா, கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷே மீண்டும் வெற்றி பெற்றிருந்தால் என்னை கொன்றிருப்பார் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா. இலங்கையின் முன்னாள்…

கல்வி ஆலோசனை கூட்டம்: இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு! தமிழக அரசு

டில்லி, டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான்…

கே.எஸ்.ரவிக்குமாரின் தலைப்பை கைப்பற்றிய விஜய்சேதுபதி..?

என்னதான் அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம்…

டாட்டா குழுமத்தில் சைரஸ் மிஸ்ட்ரிக்கு புதிய பதவி: "செயல்படாத" இயக்குநராக தொடர்வார்

டாடா நிறுவனத்திலிருந்து உரிய காரணம் எதுவும் சரியாக தெரிவிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதன் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி இனி அந்நிறுவனத்தின் டாட்டா சன்ஸ் குழுவின் உறுப்னராக…

ஆதார் எண் பதியவில்லை என்றால், நவம்பர்-1 முதல் 'நோ ரேஷன்'?

சென்னை: ரேஷன் கடைகளில் ஆதார் எண் அடிப்படையிலேயே வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.…

ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கார்: மோடி பாணியில் இந்தியர்களிடம் ட்ரம்ப் ஓட்டு வேட்டை

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்பும், ஹிலாரி கிளிண்டனும் அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு இன மக்களை ஓட்டுவேட்டை நடத்தி…

மிஷ்கினின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும் – அரோல் கொரெலி

இசை கருவிகளுக்கெல்லாம் அரசியாக திகழ்வது ‘வயோலின்’. அந்த வயோலின் இசையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி. புது சென்னையாக கருதப்படும் மறைமலைநகரில் பிறந்து வளர்ந்து,…