Month: August 2016

சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம் பெண்! வழக்கு தொடுப்பதில் போலீஸுக்கு குழப்பம்!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடுப்பது என்று காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றார்கள்.…

ஆலங்குடியில் நாளை குருப்பெயர்ச்சி விழா!

துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான்…

அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா எம்.பி. நீக்கம்

சென்னை: அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள்: மாதம்தோறும் இலவச மருத்துவ பரிசோதனை! பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி: இந்தியா முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு மாதம்தோறும் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று மோடி அறிவித்தார். மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும்…

எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் சசிகலா புஷ்பா ?

டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்பி திருச்சி சிவாவை அறைந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை, ராஜினாமா செய்ய சொல்லி கட்சி மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று தன்னுடைய…

வெளிநாட்டு வேலை: நரகம், ஏமாற்றம், தமிழரின் பரிதாப கதை

ஈரோடு: வெளிநாட்டு மோகத்தால், அதிக சம்பளம் என்ற ஆசையால் , சரிவர விசாரிக்காமல் ஏஜெண்டு களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின் நிலை பரிதாபமாக கேள்விக்குறியாகி வருகிறது.…

அதீத லஞ்சம் : மதுரை ஏர்போர்ட்டில் டிவியை உடைத்த பயணி!

மதுரை மைந்தன் அவர்களின் முகநூல் பதிவு: துபாயில் கூலி வேலை பார்த்துவரும் நம் சகோதரர் ஒருவர், சொந்த ஊருக்கு திரும்பினார். நல்ல கம்பேனி டிவி வாங்க பணம்…

சவுதி: 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு இந்தியா அழைத்துவர அரசு நடவடிக்கை

ரியாத்: வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் பெரும்பாலான இந்தியர்கள் வேலை இழந்ததால் இந்தியா வர முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை இந்திய அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை…

மலேசிய சட்டமன்றத்தில் முதல் தமிழ்ப்பெண்

குமரன் அவர்களின் முகநூல் பதிவு மலேசியாவின் பகாங் மாநில சட்டமன்றத்தில் கால்பதித்திருக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி காமாட்சி துரைராஜு. இவர் பதவி ஏற்கும்போது, திருக்குறளை முன்மொழிந்து…