Month: August 2016

வழக்கறிஞர்கள் போராட்டம்: உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை!

சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐகோர்ட்டு அனைத்து கோர்ட்டு நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்…

ஜக்கி வாசுதேவும் திருமாவளவனும்!

இளங்கோ பிச்சாண்டி( lango Pichandy) அவர்களின் முகநூல் பதிவு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தொண்ணூறுகளில் ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்கச் சென்றார். மாதக்…

அவதூறு வழக்கு: ரத்து செய்ய ஸ்டாலின்  மனு!

மதுரை: தன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார். திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்,…

சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! ராஜ்நாத் சிங் பேச்சு!!

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா…

மக்சேசே விருது பெற்றவர்களை ஏன் மோடி வாழ்த்தவில்லை ?

ரமோன் மக்சேசே விருது . இது ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே அவர்களின் நினைவாகவும்,…

ஜி.எஸ்.டி கடக்கவேண்டிய ஏழு முக்கிய கட்டங்கள்

ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பயன்? இதற்கான பதிலை முந்தையப் பதிவில் பார்த்தோம் (படிக்க). பல வகையான வரிகள் வசூலிக்கப்படுவதை தவிர்த்து, இவை…

துபாய் தீயணைப்பு வீரர் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்:

துபாய்: ரஸ் அல் கைமா நகருக்கு வெளியில் உள்ள கர்ரான் பகுதி மக்கள் இன்று சூரிய உதயத்துடன் ஒரு மாவீரனின் நல்லடக்கம் நடைபெற்றதையும் காண நேரிட்டது. நேற்று…