கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை: மேட்டுரில் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சையின்போது, தவறான சிகிச்சையின் காரணமாக கண் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு நஷ்டஈடாக தலா 3 லட்சமும், மாதம் ரூ.1000 ஓய்வூதியமும்…
சென்னை: மேட்டுரில் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சையின்போது, தவறான சிகிச்சையின் காரணமாக கண் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு நஷ்டஈடாக தலா 3 லட்சமும், மாதம் ரூ.1000 ஓய்வூதியமும்…
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் திருநாவுக்கரசர். சென்னை…
தேனி: இரண்டு சக்கர வாகனம் மோதி மாணவர் இறந்ததால், அந்த பகுதிபெண்கள் திரண்டு அருகிலிருந்த அரசு மதுபானக்கடையை அடித்து உடைத்தனர். சம்பவத்தன்று இரவு தேனி அருகே உள்ள…
வேலூர்: மணல் கடத்தலை தடுத்த இன்ஸ்பெக்டரை அடித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நள்ளிரவு பெருமுகை அருகே ரோந்து…
ஈரோடு: பெண்ணின் படத்தை மார்பிங் வெளியிட்ட வாலிபரை பிடித்காது ரில் கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அருகே உள்ள கிருஷ்ணம்பாளையம்…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாவட்டம்…
சேலம்: சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று…
சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டம், பாக்கிஸ்தானில் உள்ள லாகூர், அமிர்தசரஸ் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் குஜராத்தில் தேவையான முன்னெச்சரிகை நடவடிகை எடுக்க…
சென்னை: ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை இன்று தொடங்கி…
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போலீசாருக்கு வார விடுமுறை கிடையாது. இந்த நிலையில் புதுவையில் முதல் முறையாக பீட் (ரோந்து) போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதற்கான…