Month: March 2016

இருசக்கர வாகன இன்சூரன்ஸ் பிரீமியத் தொகை 40% வரை உயர்வு

அடுத்த நிதியாண்டில் (2016, ஏப்ரல்,1 முதல்) இருந்து 40% வரை பிரிமியத்தொகையை(மூலம்) கட்டணத்தை அதிகரிக்க காப்பீட்டு சீராக்கி நிறுவனமான ” காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு…

இளையராஜா, பி.சுசீலாவுக்கு கருணாநிதி வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘’தமிழ் திரைப்படப் பின்னணி பாடகி பி. சுசீலா, இதுவரை 17,695 பாடல்கள் தனியாகப் பாடி “கின்னஸ்” சாதனைப் புத்தகத்தில்…

நாங்கள் ஆபத்தான ஆட்கள்; ஊடகங்களை எச்சரித்த வைகோ

திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஊடகங்களுக்கு எச்சரிக்கை…

திருமாவளவன் தூங்கவில்லை; சிந்தித்துக்கொண்டிருந்தார்:வைகோ

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். 30 நிமிடங்களுக்கும்…

துணை முதலமைச்சர் விவகாரம் : வைகோ விளக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், வெற்றி பெற்று அமைக்கப்படும் அமைச்சரவையில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி அரசில்…

ஜல்லிக்கட்டு: அடுத்த நாடகத்தை அரங்கேற்றுகிறதா பா.ஜ.க.?

பொங்கல் திருவிழாவை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு, கடந்தமுறை உச்ச நீதிமன்ற உத்தரவால், நடத்தப்பட முடியவில்லை. இதற்கு தமிழகம் முழுதும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், மத்திய…

நாசிக் விவசாயிகளின் நடுத்தெரு போராட்டம்!

மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு வருடங்களாக வறட்சி கடுமையாக இருக்கிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடன் தொல்லைகளை தாங்க முடியாமல் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து…

ரயிலில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு புதுவசதி

ரயிலில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு புதுவசதி தென்னக ரயில்வே அறிவிப்பு ரயிலில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கைகளை மாற்றிக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…