Month: March 2016

மொட்டை, செருப்பு மாலை, கழுதை ஊர்வலம்- உ.பி.யில் தலித் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்

உத்திரப்பிரதேச மாநிலம், சாஃபிபூர் வட்டம், டப்பவுளி கிராமத்தில் உள்ள ஒரு செங்கல்சூலையின் உரிமையாளரும் இரண்டு ஊழியர்களும் கடந்த திங்கட்கிழமையன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பதின்ம வயதுச்…

பெண்கள் இயக்கிய விமானம் சவுதியில் தரையிறங்கியது- சவுதி அரசுக்கு சங்கடம்

கீழேயுள்ள புகைப்படம் கடந்த மாதம் ராயல் புரூணையின் சமூக வளைத்தலத்தில் பகிரப்பட்ட போயிங் 787 டிரீம்லைனர் விமானத்தின் கேபினில் அமர்ந்திருக்கும் முதல் முழு-மகளிர் விமான குழுவினுடையது. கடந்த…

ஜெ., எடுத்த சாட்டை : மன உளைச்சலில் செல்லூர் ராஜூ

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீடு மதுரையில் உள்ளது. இவரது ஒரே மகன் விபத்தில் இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். மருமகன்களில் ஒருவர் ஆட்டோ…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்புடன் நேமம் ஏரி உடைந்த விவகாரம் சேர்ப்பு

கடந்த கனமழையில் நேமம் ஏரி உடைப்பு தொடர்பாக சென்னையை சேர்ந்த துரை ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடிநீருக்காக நேமம் ஏரியை ஆழப்படுத்துவதுடன், கரைகளை பலப்படுத்த…

பொற்றாமரை குளத்தை வலம் வந்த நாரை இறந்தது: கண்ணீருடன் நல்லடக்கம் செய்த பக்தர்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘‘நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை’’ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். இந்த லீலையில் சொல்வது போல் சில தினங்களுக்கு முன்பு…

உத்தமப்பாளையம் புதியக் கோவிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லை : திருப்பூரில் தொடரும் தீண்டாமை.

திருப்பூர் அருகில் உத்தமப்பாளையம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலை இந்து சமய அறங்காவல் துறை தன் கட்டுப் பாட்டில் இயக்கி வந்ததால், 2010 முதல் தாழ்த்தப்…

கம்யூனிஸ்டுகளோடு பாஜக ஒரு காலத்திலும் கூட்டணி அமைக்காது: எச்.ராஜா

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மக்கள் நலக்கூட்டணி குறித்து கமெண்ட் அடித்தார். அவர், ‘’மக்கள் நலக்கூட்டணி என்பது…

சென்னையின் 16 தொகுதிகளிலும் நடிகர் சூர்யாவின் விழிப்புணர்வு பிரச்சாரம்

2016 -சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை மையமாக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி…

ஓ.பி.எஸ். கதி என்ன? : கலைஞர் கமெண்ட்

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த, இரண்டு முறை ஜெயலலிதாவுக்கு பதிலாக முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். மேலும் சில அதிமுக…

ஜெ.வை சந்தித்தார் ஓ.பி.எஸ்.!

செல்போனில் பிடித்தோம் நியூஸ்பாண்டை. “இதென்ன புது பாணியாக இருக்கிறது? நான்தானே உம்மை தொடர்புகொள்வது வழக்கம்” என்றார். “ஓ.பி.எஸ், வெளியூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார், சென்னையிலேயே அடைக்கப்பட்டிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ…