Month: March 2016

தமிழினியி்ன் திரித்து எழுதப்பட்டது தமிழினியி புத்தகம்: கிளம்பும் சர்ச்சை

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் போர்வாளின் நிழலில்..” புத்தகம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.…

குர்காவுனில் ஓட்டுனரில்லா மகிழுந்து சேவை- திட்டம் துவக்கம்

ஹரித்வார் சண்டிதேவி கோவில், பழனி முருகன் கோவில் போன்ற புண்ணியத் தலங்களில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து விரைவாக மலைக்கோவிலிலுக்கு செல்ல ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மூலம்…

அலைப்பேசி நுண்ணோக்கி: தோல் புற்றுநோயைக் கண்டறிய புதியமுறை

ஒரு புதிய ஆய்வின் படி பாரம்பரியமாக உபயோகிக்கப்படும் நுண்ணோக்கி இல்லாத இடங்களில் கைப்பேசியை அடிப்படையாகக் கொண்ட நுண்ணோக்கியியல் மூலம் தோல் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறியலாம். வளரும் நாடுகளில்…

குட்டிக்கதை.:  சுமைதாங்கி மரம்

ஒரு ஊரில் ஒரு தச்சர் . காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய…

காங். தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு! கூட்டம் பாதியில் நிறுத்தம்!

சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும்…

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் ஹோலி, தீபாவளிக்கு அரசு விடுமுறை!

கராச்சி: பாகிஸ்தானில், 1998 கணக்கெடுப்பின் படி, 2.7 மில்லியன் இந்துக்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள , மிக பெரிய மத சிறுபான்மையினர் இந்துக்கள்தான். இவர்களில் பெரும்பான்மையோர்…

தேசிய கீதம் பாட அமிதாப் கட்டணம் வாங்கவில்லை: கங்குலி விளக்கம்

டி20 உலகக்கோப்பை 2016 போட்டியில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மார்ச் 19, சனிகிழமையன்று நடைப்பெற்றது. இந்தப்போட்டியின் துவக்கத்தில் மேற்குவங்க முதலமைச்சர் கலந்துக் கொண்டு கவாஸ்கர்,…

விஜயகாந்துக்கு மீண்டும் ஈ.வி.கே.எஸ். அழைப்பு

சென்னை: ஜெயலலிதாவை தோற்கடிக்க நினைத்து விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வர விரும்பினால் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து அது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

ஃபேஸ்புக் போலிக் கணக்குகள்: உஷார் ரிப்போர்ட்

போலிக்கணக்கு திடீரென ஒரு நாள் நீங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை திறக்கும்போது உங்கள் நெருங்கிய நண்பரிடமிருந்து கோரிக்கை வந்ததென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்-சற்றும் தாமதிக்காமல் அவர் தான் தனது…

நாகராஜா கோவிலில் அதிகாலை பூஜை செய்த சசிகலா!

எப்படியும் ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார் சசிகலா. ஆட்சி்யை தக்க வைத்துவிட வேண்டும் என்பதில் ஜெயலலிதாவை விடவும் சசிகலாதான் அதிகம் கவனம்…