Month: March 2016

அரபு நாட்டில் தவிக்கும் 23 பேரைக் காப்பாற்றக் கோரி மோடிக்கு வைகோ கடிதம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரபு நாட்டில் உதவியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றக் கோரி இந்தியப் பிரதமருக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி…

அரியானாவில் இனி, சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ 1,01,000 மானியம்.

மற்ற இனத்தவர், ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆணையொ, பெண்ணையோ திருமணம் செய்தால் 1 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ரு .50,000…

விராத் கோலி அதிரடியில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது: ஆஸ்திரேலியா வெளியேற்றம்

T20 உலகப்கோப்பை 2016 சூப்பர் 10 போட்டி இன்று மொஹாலியில் நடைப்பெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இன்றைய வாழ்வா..சாவா ஆட்டத்தில், இந்தியா சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா…

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: தற்கொலைத் தாக்குதலில் 50 பேர் பலி, 200 பேர் காயம்

பாகிஸ்தானில் தற்கொலைத் தீவிரவாதி நடத்திய குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். , மேலும் 200 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில்,…

நடந்தது என்ன? பாலிமர் டிவி கண்ணன் விளக்கம்

வைகோ அவர்களுடன் ஒரு மணி நேர நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆனால் 15 நிமிடங்களோடு நேர்காணலை நிறைவு செய்ய வேண்டிய நிலை… காரணம் நீங்கள் அறிந்ததுதான். பாலிமர்…

மணல் குவாரி மாஃபியாவை  தண்டிக்க தவறிய நீதிபதிக்கு தண்டனை:- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரையிலுள்ள சில குவாரி பெருமுதலாளிகள் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் என வழக்குத் தொடரப் பட்டு விசாரனை நடைப்பெற்று வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த மேலுர் நீதிபதி அவர்களுக்கு…

வரும் 31ம் ஒன்றாம் தேதி ஓய்வு பெறுகிறார் “வானிலை” ரமணா!

பொதுவாக தொலைக்காட்சி செய்திகளில் கடைசியில் வரும் வானிலை அறிக்கை, சில சமயங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துவிடும். அப்போதெல்லாம் கடும் மழையா, புயலா என்று பதைபதைப்புடன் டி.வி.…

ஊடக நெறியாளர்களே.. என் கேள்விக்கு என்ன பதில்?

சமூக ஆர்வலர் சந்திர பாரதி அவர்களின் கட்டுரை: ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் அரசியல் தலைவர்களையும் தினமும் சந்திக்கும் வாய்ப்புகளும் அதிகரித்துவிட்டன. எல்லா நிகழ்வுகளுக்கும்…

ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை என மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு : கருணாநிதி கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என மத்திய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதற்கு, ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாந்தி…

’5 ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தற்கொலை’

தமிழ்நாட்டில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன்சுமையால் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த தற்கொலைகள் தொடர்கின்றன என்று பா.ம.க.…