Month: September 2015

அண்ணா, பக்தவசலம் ஊழல்வாதிகள்! பா.ம.க. பகீர் போஸ்டர்!

சென்னை: நேர்மைக்கு பெயர் பெற்ற தமிழக முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவசலம் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று குறிக்கும் வகையில் பா.ம.க., தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…

சென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ!

சென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ! :நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில்…” என்ற குறிப்புடன் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது இந்த வீடியோ காட்சி. கல்லூரி மாணவிகள் போல்…

மிரட்டுகிறார் வடிவேலு! : தயாரிப்பாளர் புகார்

வடிவேலு ஹீரோவாக நடித்து கடைசியாக வந்த படம் எலி. அதற்கு முன்பு வெளியான தெனாலிராமன் சொதப்பியதால், இந்த எலியை புலி ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வெளியிட்டார்கள்.…

பத்து நாட்களுக்குள் பதில்: எஸ்வி. சேகர், விஷாலுக்கு சரத்குமார் கெடு!  

சேலம்: “நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வரும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய…

தேநீர் குடிக்க ஜெனிவா போகும் தமிழ் அரசியல்வாதிகள்!

“ஈழத்தமிழரை காக்கும் பொருட்டு ஜெனிவா செனறு, ஐ.நா. சபையில் போராடப்போகிறேன்” என்று உதார்விட்டுச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் இங்கு மட்டுமல்ல.. இலங்கையிலும் உண்டு. அதை வெளிப்படுத்துகிறது தினக்கதிர்…

எங்கள் இந்தியா!!!

மும்பையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பெருநாள் தொழகைக்கு வந்த மக்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து பள்ளிவாசலில் இடம் இல்லை. இதனை அடுத்து அருகில் உள்ள பூஜை நடைபெறும்…

டிஜிட்டல் வேணாம்! ஒரிஜினல் போதும்… மிஸ்டர் மோடி!

அவ்வப்போது ஏதாவது பொய் சொல்லி சிக்கிக்கொள்வது பிரதமர் மோடியின் வாடிக்கை. இப்போது லேட்டஸ்ட்டாக ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார். “நான் சமூகவலைதளங்களில் இணைந்தபோது முதல்வராகவோ, பிரதமராகவோ வருவேன் என்று…

லைக் போட்டவனின் ரெண்டு கேள்விகள்!

“ஆறு லட்சம் கிராமங்களை இன்டர்நெட்டால் இணைக்கும் “டிஜிட்டல் இந்தியா”பிரதமர் மோடி அறிவிப்பு.மோடியின் திட்டம் மகத்தானது என பல கார்ப்பரேட் இன்டெர்நெட் நிறுவனங்கள் வரவேற்பு. பேஸ்புக் ஓனர் மார்க்…

“காக்கா முட்டை” தோற்றது ஏன்? வெடிக்கும் சர்ச்சை!

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் படம், “காக்கா முட்டை” தான் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், “கோர்ட்’ என்ற மராத்தி மொழி…

காந்தியைப் பார்த்து நெகிழ்ந்த பிரபாகரன்! : பழ.நெடுமாறன்

(பிரபாகரனும் நானும் – 4 ) 1982-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதியன்று காலை… மதுரை செனாய் நகரில் உள்ள எங்கள் இல்லத்திற்கு பிரபாகரன் வந்திருந்தார்.…