சென்னை:
யணிகள் வருகை 2 மடங்கு அதிகரித்து உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் – பிப்ரவரி 2023 வரை 11 மாத கால கட்டத்தில் 58.26 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் இந்த நிதியாண்டில் இரண்டு மடங்கு அதிகமாக பயணிகள் பயணித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை-‘இரண்டு ஆண்டுகளில், தெற்கு ரயில்வேயில், 70 சதவீத வழித்தடங்களில் மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.