n 1

ப்போது மணிரத்தினம் அடுத்த பட வேலையை துவங்கிவிட்டார்.   வரும் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படப்பிடிப்பை துவங்கி, தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்த்து வருகிறார் மணி.

n 2

புதிய படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை  ஏ.ஆர்.ரகுமான்.   துல்கர் சல்மான்,

கார்த்தி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆனால் இன்னொரு ஹீரோயின் கேரக்டருக்கு மட்டும் யாரும் செட் ஆகாமல் மணி தேடிக்கொண்டே இருந்தார்.. மனைவி சுஹாசினிதான், நித்யாமேனனை நினைவுபடுத்தி இருக்கிறார்.

கடந்த ஏப்ரலில் வெளியான மணிரத்தினத்தின்  “ஓ காதல் கண்மணி”, அத்தைன பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், படத்தின் நாயகி நித்யாமேனன் மிகப் பெரிதாகவே கவனிக்கப்பட்டார்.

உடனே நித்யாமேனனை அழைத்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டாராம் மணிரத்னம். இப்போது n 3“சுஹாசினி மேம் ரொம்ப நல்லவங்க.. ஹப்பா.. எவ்வோ அழகா இருக்காங்க..” என்றெல்லாம் சுஹா புராணம் பாடி வருகிறார் நித்தி!

சரியான ரூட்டுலதான் போகுது, பொண்ணு!