நெல்லை:
நெல்லை திசையன்விளையில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மகாராணி என்பவர் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள வீட்டில் இருந்த் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் மகாராணி என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel