சென்னை:
ருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் தர தாமதிப்பதால் உள்ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செப்.15-ல் சட்டப்பேரவையில் உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 3 வாரம் ஆகியும் ஒப்புதல் கிடைக்காததால் உள்ஒதுக்கீட்டை செய்யலவடுத்துவதில் சிக்கல் நீடித்துவருகிறது.